வாசகர்கள் கருத்துகள் ( 11 )
தமிழில்தான் தாங்கள் செய்தி வெளியிட்டுள்ளீர்கள்
கருத்து விதிமுறை சரி. நீதிக்கு விதிமுறை?
காசு கொடுத்தால் சட்டம் என் பையில்.
வாழ்க வளமுடன்.
இனிமேலாவது உச்ச நீதிமன்றம் அரசியல் பேச்சுக்களை குறைத்துக்கொள்ள வேண்டும் நேற்று போட தேய் கருத்துதான். முதலில் வேட்டை ஒட்டடை அடித்து பெருக்கி சுத்தமாக வைத்துக்கொள்ள பாருங்கள்.
வேலியே பயிரை மேயும் என்று கூறுவார்கள். அது இதுதான். நீதி வழங்கவேண்டிய நீதிபதியே லஞ்சம் வாங்குகிறார். இப்பொழுது அவரை தேடும் பணியில் காவலர்கள். நாடு எப்படி உருப்படும் நீதிபதிகளே இப்படி லஞ்சம் வாங்கி குற்றங்கள் செய்தால்? இவ்வளவு வருடங்களாக அந்த நீதிபதி தீர்ப்பு வழங்கிய வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்படவேண்டும். சத்தியமாக அந்த தீர்ப்புக்கள் நேர்மையான தீர்ப்புக்கள் ஆக இருக்க வாய்ப்பில்லை.
இவன் நீதியை கூறு போட்டு கூவி கூவி விற்பான். அவனது தீர்ப்பை விமசரித்தால் அது அவமதிப்பு ஆக ஆகிவிடும் .இவனுகளுக்கு காசு கொடுத்தால் அது கம்பெனியை கட்டுப்படுத்தாது என அரசாங்கம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் .
நாடு எவ்வளவு மோசமாக போய்விட்டது. நீதிபதியையே தேடும் நிலைமை.
Encounter Both PowerMisusing Justice MegaLoot DreadedConspiring Criminals. Show No Mercy
இது ஒன்றும் புதியதோ அல்லது அதிர்ச்சியோ இல்லை. நீதிபதிகளும் மனிதர்களே அவர்களுக்கும் ஆசாபாசஙகளும் தேவைகளும் இருக்கும் . இதற்கு கோர்ட்டு குமாஸ்த்தார்கள் ஏஜென்ட் களாக மாறுகிறார்கள். நீதிபதி பெரும் தொகையில் நீதிபதி தனக்கு விசுவாசமாகவும் , வெளியில் சொல்லாமல் இருப்பதற்கும் குமாஸ்த்தவுக்கு கொஞ்சம் பகிர்ந்து நீதிபதி கொடுப்பார். இது உலகம் அறிந்த உண்மை. அதனால் பல வழக்குகளில் உண்மைக்கு மாறாக தீர்ப்புகள் வருகிறது. லஞ்சம் பெறுபவர்கள் யாராக இருந்தாலும் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் துர் மரணமே அடையவேண்டும். இறக்கும் தருவாயில் தான் செய்த குற்றஆண்களை தன வாயாலையே சொல்லவேண்டும்.
S. This is the technique. Even a honest guy would be bought.