வாசகர்கள் கருத்துகள் ( 40 )
எல்லா கோர்ட்டுகளில் இருக்கும் வழக்குகளை ஒன்று சேர்த்து ஒரே கோர்ட்டில் வழக்கு நடத்தலாமா என்பதை தீர்மானிக்க மட்டுமே ஒருவழக்கு. இது இன்னும் நடந்தபாடில்லை. இது நடந்து ஒரு முடிவு எடுத்த பிறகுதான் சனாதனம் பற்றி உதயநிதி பேசியத்தைப்பற்றிய வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். இது வேண்டுமென்றே செய்யப்படும் ஆமை நடை நீதி . இதற்குள் அடுத்த தேர்தல் வந்துவிடும். மக்கள் இதை மறந்துவிடுவர். இதுதான் இன்றைய நீதி மன்றம் . ஆனால் நடிகை கஸ்தூரி விஷயத்தில் நீதிமன்றமும் அரசாங்கமும் புயல் வேகத்தில் வேலை செய்திருக்கிறது. சனாதனம் பற்றி உதயநிதி பேசியது மட்டும் யார் மனத்தையும் புண் படுத்தவில்லையா? இது என்ன மாடல் ?
கவலைப்படாதீங்க .......... சந்தானத்தை சாரி சனாதனத்தை பாஜக காப்ப்பாத்தும் ......
கஸ்தூரிக்கு ஓரு நீதி இழவுவரசனுக்கு ஓரு நீதி ?
மாநில ராசுகள் பதில் தராமல் இருப்பதை ஏதோ சதி/சூழ்ச்சி இருக்கும் என்று நினைக்கிறேன் மாநில அரசை விட மனுதாரிடம் கோர்ட் கேட்டிருக்க வேண்டும்.
ஜஸ்டிஸ் அல்றேஅடி இன் கோமா பொசிஷன் whenever எனி கேஸ் அகைன்ஸ்ட் திமுக
வழக்கு அறிவாலயத்தில் நடக்கிறதா?
அறிவாலயத்தின் டெல்லி பெஞ்ச்.
கொலீஜியும் முறை நீக்கப்பட்டால்தான் இதற்குமுடிவு வரும் .பாரபட்சமான நீதி வெட்கப்படவேண்டிய நீதி மன்றம்
இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் இல்லாத ஒரு சிறப்பு தமிழகத்திற்கு உண்டு. அது என்னவென்றால் உச்சநீதிமன்றம் உட்பட இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் இந்த திமுக திருடனுகளுக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு வழங்குகின்றன. ஆனால் ஒன்று மட்டும் உறுதி படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோவென்று போவான் என்று சொன்ன பாரதியின் வார்த்தை யாருக்கு பலிக்கிறதோ இல்லையோ இந்தியாவில் கிரிமினல் மற்றும் ஊழல் குற்றம் செய்த அரசியல்வாதிகளிடம் கோடிக்கணக்கில் பணத்தை பெற்றுக் கொண்டு அவர்களுக்காக கோர்ட்டில் குறுக்கு வழியில் வாதாடி விடுதலை பெற்றுத் தரும் கபில்சிபல் அபிஷேக் மனு சிங்வி போன்றவர்களுக்கு பாரதி சொன்ன வார்த்தை பலிக்க வேண்டும்.
இதற்கு பதில் ஆயுள் விலக்கு என அறிவித்துவிடுங்கள்.....
சனாதனத்தைப்பத்தி பேசிட்டா, மன்னிக்கவும் - தப்பிக்கலாம் ....... ஆனா வேற எந்த சமயத்தைப் பத்தியும் பேசிட்டு வீடு கூட திரும்ப முடியாது .....