வாசகர்கள் கருத்துகள் ( 9 )
கிரெடிட் கார்டு வாங்குவதை தவிர்த்து விட்டால் இது போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாக வேண்டியதில்லை. மேலும் கிரெடிட் கார்டு வாங்கித்தான் ஆகவேண்டும் என்ற நிலை இருந்தால் அந்த குறிப்பிட்ட தேதிக்குள் பணத்தை திருப்பி செலுத்தி விட்டால் வட்டி கொடுக்க வேண்டிய பிரச்சனையும் இல்லை. நான் கடந்த 20 வருடங்களுக்கு மேல் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றேன் ஒரு தடவை கூட வட்டி கட்டியதில்லை.
People who get paid from Taxpayer money give such judgement against the hands which feed them. What a shame. Consumer has no protection in this third world country.
அப்படின்னா கந்து வட்டி மீட்டர் வட்டி ராக்கெட் வட்டி இதுகூட சரிதான் .. பல நேரங்களில் நீதிமன்றங்களின் தவறான முடிவுகள் அவர்களுக்கே வெளிச்சம் யாருக்கு நஷ்டம் யாருக்கு லாபம் என்று
இங்கு பதிவிட்ட கருத்துக்களை பார்த்தால், பொறுப்பற்ற தன்மை தான் தெரிகிறது. 50 நாளைக்கப்புறமும் பணத்தை செலுத்த முடியவில்லையென்றால், எதற்கு பொருள் வாங்க வேண்டும். நான் 2006இல் இருந்து கிரெடிட் கார்டு உபயோகிக்கிறேன். இதுவரை பெனால்டி கட்டியதில்லை. நேற்று 85000 ரூபாய்க்கு LIC பிரீமியம் கட்டினேன். இந்த பணத்தை வட்டி இல்லாமல் நான் பிப்ரவரி 10 2025இல் கட்டினால் போதும். இந்த 50 நாளைக்கு SB எ/c வட்டி ஏறத்தாழ Rs.300 வரும். அது போக cashback Rs. 850 வரும். இதெல்லாம் ஏன் யாரும் யோசிப்பதில்லை ???
விபரீதம்.
தவறான/ கேவலமான /பொறுப்பற்ற பதில் ரிசர்வ் வங்கியிடமிருந்து
ஆக உச்ச வரம்பு நிர்ணயிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. எனவே 150% வட்டி விதித்தாலும் ஆச்சரியம் இல்லை. கிரடிட் கார்ட் பயன் படுத்துவதை நிறுத்தினால் மட்டுமே தப்பிக்க முடியும்
சரி தான் . பணம் கொடுத்தே பொருட்களை வாங்கினால் இந்த பிரச்சினை இல்லை. ஆகவே பொது மக்கள் கிரெடிட் கார்டு வாங்காமல் இருக்கவும். யாரும் கட்டாயப்படுத்தவில்லை.
சட்ட பூர்வமாக இரத்தம் உறிஞ்சும் முறை...