வாசகர்கள் கருத்துகள் ( 36 )
இதே குற்றத்திற்கு அதாநிக்கு க்கு கைது வாரண்ட் பிறப்பித்த அமெரிக்க நீதிமன்றம் ஏன் இவர்களை கைது செய்யவில்லை ?
இந்த லிஸ்டில் எங்களது மாப்பிளையின் பெயர் இருக்கா என்று யாராவது தயவுசெய்து கொஞ்சம் பார்த்து சொல்லுங்களேன் அப்போதான் எங்களுக்கு நிம்மதி கிடைக்கும்
மூன்று மத்திய அரசுத்துறை அதிகாரிகள் யார் என அரசு விசாரணை நடத்துமா? லஞ்சத்தொகை அதிகாரிகளோடு நின்றதா? மக்களே உங்களது சொத்து எப்படியெல்லாம் கொள்ளையடிக்கப் படுகிறது. சிந்திப்பீர்.
அப்பாவி -கர்நாடகாவில் பெலகாவி என்ற இடத்தில கோவில்களை இடித்து மசூதிகளை கட்டுவதற்கு Rs. 150 கோடி கேட்ட தாக பிஜேபியை சேர்ந்த விஜயேந்திராவின் மீது பழி போட்டார்கள் காங்கிரஸ்காரர்கள் .ஆனால் மைனாரிட்டி கமிஷன் தலைவர் அன்வெர் மணிப்படி அவ்வாறு கேட்டது காங்கிரெஸ்க்காரர்கள்தான் என்று தனது அறிக்கையில் கூறியிருக்கிறார். அந்த அறிக்கையை கர்நாடக அரசு சட்ட சபையில் தாக்கல் செய்ய மறுக்கிறது என்ற செய்தியை படித்தேன். காமராஜர் நிஜலிங்கப்பா போன்றவர்கள் இருந்த கட்சியில் இன்று தகுதியில்லாத நேரு குடும்பம் இருப்பதை நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது
எட்டப்பர்கள் வாழ்ந்த நாடு .....
பொதுத்துறை நிறுவனத்தில் நிர்வாகப்பணி கிடைத்துவிட்டால் அது தங்கச்சுரங்கம் ....... மிஸ்டர் க்ளீன் மோடி சார் ...... என்ன இதெல்லாம் ????
செந்தில் பாலாஜி இப்ப மினிஸ்டர் ஜி
ராகுல் அதானியை விட்டுவிட்டு மக்களவையில் இதைப்பற்றி கேள்வி எழுப்புவாரா ????
தாய் நாட்டின் மேல் பற்று இல்லையென்றால், இது போன்றோர் மூதாதையர்கள் போன மாதிரி பாகிஸ்தானுக்கு ஓடி வேண்டியது தானே. சொந்த நாட்டுப் பற்று இல்லாதவரெல்லாம் இந்த புனித மண்ணின் இருப்பதை விடகேவலமான செயல் எது என்று தெரியவில்லை.
போதித்து இரு, அமெரிக்கால டபுள் பைன் கட்டிட்டானுங்க கேஸ் கிளோஸ்
2007-2008 ல குடுக்கபட்ட லஞ்சம்னு அடிச்சு உடக்கூடாது. அக்காலத்தில் அரசியல்வாதிகளே நேரடியாக ஆட்டையப் போட்டாங்க. அதுக்கப்பறம் திருவாளர் ஆட்சி வந்து கார்ப்பரேட்கள் மூலம் ஆட்டையப் போடுறாங்க. ஊழல் ஒழியலை கோவாலு. மடை மாறியிருக்கு. அம்பூட்டுதேன்.
அமோண்ட பாத்தா அரசியல்வாதிங்க வாங்குற தொகை மாதிரி இல்லையே?? திருட்டு கும்பலுக்கு ஏதேனும் ஒரு சின்ன சந்தர்ப்பம் கிடைச்சாலும் எல்லோரும் அவுங்க மாதிரிதான்னு சொல்றதுல ஒரு தனி ஆர்வம் இருக்கத்தான் செய்யும். அதுக்கு வேண்டி ஊழல்லயே புரையோடி போயி நிக்குற இந்த நாட்டுல ரொம்ப கஷ்டப்பட்டு அத கொஞ்சமாவது குறைக்கறதுக்கு பாடுபடற ஒரு தலைமை / கட்சிமீது சேற்றை வாரி இறைக்க கடைந்தெடுத்த ஒரு அயோக்கியபயலால் தான் முடியும்.