மேலும் செய்திகள்
பெரும் தவறு!
7 hour(s) ago
கடற்படை குறித்து பாக்.,கிற்கு தகவல் அனுப்பியவர் கைது
7 hour(s) ago | 1
திருமலையில் தெய்வீக மூலிகை தோட்டம்
7 hour(s) ago
இந்தியா - நியூசிலாந்து பேச்சுகள் வெற்றிகரமாக நிறைவடைந்தன
8 hour(s) ago | 6
சபரிமலை : மகரஜோதிக்கு பின்னரும் சபரிமலையில் தரிசனத்திற்கு பக்தர்களின் நீண்ட வரிசை இருந்தது. ஜன.20 வரை தரிசனம் செய்யலாம்.சபரிமலையில் நேற்று முன்தினம் மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. மாலை பொன்னம்பலம் மேட்டில் தெரிந்த மகரஜோதியை தரிசித்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலையிறங்கிய பின்னர் , பம்பையில் இருந்து பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட்டனர் . நேற்று காலையில் 18 படிகளில் ஏற சரங்குத்தி வரை வரிசை நீண்டு இருந்தது. மதியத்திற்கு பின்னர் பக்தர்களின் கூட்டம் குறைய துவங்கியது.மகரஜோதி கால நெய்யபிஷேகம் ஜன.19-ல் நிறைவு பெறும். அதன் பின்னர் வரும் பக்தர்கள் நெய்யபிஷேகம் செய்ய முடியாது.ஜன.20 இரவு 10:00 மணி வரைபக்தர்கள் தரிசனம் செய்யலாம். அன்றிரவு மாளிகைப்புறம்கோயிலில் குருதி பூஜை நடைபெறும். ஜன. 21 காலை 7:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டு இந்த ஆண்டுக்கான மகர ஜோதி சீசன் நிறைவுறும்.
7 hour(s) ago
7 hour(s) ago | 1
7 hour(s) ago
8 hour(s) ago | 6