வாசகர்கள் கருத்துகள் ( 3 )
கடையில் போய் வாங்கினால் மட்டும் பாட்டிலுக்குள் உள்ள இறந்த எலி தெரியுமா?
பெரிய கம்பெனிகள் பாக்டரியில் ஆட்டோமேட்டட் முறையில் பாட்டில்களில் நிரப்பி பேக்கிங் செய்யும் தானியங்கி முறையை பயன்படுத்துகின்றன. ஜாம், சட்னி, ஜூஸ் போன்றவைகளை தயாரிக்கும்போதும், அதற்கான மூலப்பொருட்களை பரப்பி தரம் பிரிக்கும்போது கவனமாக இருந்தால் ஆரம்பத்திலேயே இதை தவிர்க்கமுடியும். கலவைகளை தயாரிக்கும் இயந்திரத்தில் சென்சார் போன்றவை இருந்து பொருத்தி, அதன்மூலம் திடமான பொருட்கள் ஏதாச்சும் கலந்துள்ளதா என்பதை கண்டறிய முயலலாம். மெட்டல் டிடெக்டர் போன்று பயோலொஜிக்கல் பாகங்கள் கண்டறியும் சென்சார் கருவிகள் பயன்படுத்தலாம். இதுபோன்றவை இல்லாவிட்டாலும், இனிமேலாவது உருவாக்கி பயன்படுத்தலாம். மனிதர்களின் கவன குறைப்பதும் ஒரு காரணம்.
கடைல போயி வாங்க சோம்பேறித்தனமா
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
2 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
3 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
3 hour(s) ago