வாசகர்கள் கருத்துகள் ( 9 )
சொன்னதை வாபஸ் வாங்கிவிட்டேன், இது நம்ம செந்தில் பாலாஜியோட ட்ரைனிங் போலிருக்கு.... திராவிட மாடல் இந்திய முழுவதும் வியாபித்துவிட்டது, விடியல் வாழ்க
பதவி பறிபோனவுடன் பயந்து விட்டாயா ..??
தான் எடுத்த வாந்தியை தானே மீண்டும் எடுத்து உண்பது புள்ளிக்கூட்டணியின் தனித்துவம் என்பதற்கு நல்ல உதாரணம்.
தேஜஸ்வி தான் சொன்னதை வாபஸ் வாங்கி விட்டார்
வாபஸ் பெற்றுவிட்டால், குற்றம் சரியாகிவிடுமா? வாய்க்கொழுப்பெடுத்த தேஜஸ்விக்கு பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை கொடுக்க வேண்டும்.
சில நீதியரசர்கள் யோக்கியமற்றவர்கள் இன்னும் சிலர் அயோக்கியர்கள் ஏன் சிலர் திருடர்களும்கூட என்மீது வழக்கு தொடுப்பார்களானால், நானும் இந்த எனது கருத்தை திரும்ப பெறுகிறேன் நீதியின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டின்படி தேஜஸ்விக்கு கிடைக்கும் அதே சலுகை எனக்கும் கிடைக்கவேண்டும் . iNCRDIDBLE INDIAN JUDICIARY, INDEED
நீங்கள் ரஞ்சன் கொக்கை பற்றி சொல்லுகிறீர்களா
Agree with you sir. Sounds very strange decision by sc.?
பீகாரிகள் சட்டம் ஒழுங்கை மதிக்காதவர்கள் ...... ஏற்கனவே அவர்கள் மீது குஜராத்தியர் காண்டாக இருந்தனர் ...... தேஜஸ்வி பேசிய பிறகு இன்னும் நிலை மோசம் ...... அவர்களுக்கு குஜராத்தில் வேலை கிடைப்பதே அபூர்வம் ஆகிவிட்டது ......
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
2 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
2 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
2 hour(s) ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
3 hour(s) ago