வாசகர்கள் கருத்துகள் ( 8 )
Show me the face I will tell you the rules- Indian justice fundamental. Only question required, Dear sir you told 40% commission, please give a proof first and then go on bail. This is common sense but uncommon in India
வழக்கை விசாரித்து தீர்ப்பு சொல்லுவதில் ஏன் தேவையற்ற இழுபறி? சட்டம் அனைவருக்கும் சமம் என்றால் இவர்களுக்கு மட்டும் ஜாமீன் கேட்காமலே கிடைக்கிறது?
புளுகுமூட்டைகளின் கொட்டைத்தை அடக்க அரசியல் சாசனத்தில் கடுமையான நிபந்தனைகள் கூடிய சட்டதிட்டங்கள் உடனடியாக தேவை
சும்மா நீட்டி அடிச்சிண்டே போங்க மக்கள் மறந்துடுவாங்க. பெங்களூரு ராத்திரி போலீஸ் வண்டிகளைக் கொளுத்திய அயோக்கியர்கள் கேஸ் என்ன ஆச்சு? அதே கதைதான்.
இந்தியாவில் முதல் சீர்திருத்தம் செய்ய வேண்டியது நீதித் துறையைத்தான். புரையோடி விட்டது
ஜாமீன் கொடுங்க தப்பில்ல, ஆனா கேச சட்டுபுட்டுன்னு முடிச்சு தண்டனை கொடுங்க.
அப்படியே தண்டனை கொடுத்தாலும்,m டெல்லி உச்ச ஈதிமன்றத்தில் விலக்கு பெறுவார். நீதி துறையெங்கும் இவர்களின் ஓக்டோபஸ் கரங்கள் நீண்டு இருக்கின்றன. இல்லை என்றல் நேஷனல் ஹெரால்ட் வழக்குஇல் ஜாமின் பெற்று இன்னும் ஊர் சுற்றிக்கொண்டு இருக்கிறார்.
அவ்ளோதான் இனி 2029ல விசாரிப்பார்கள் போல, போய் வேலைய பாருங்க
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
22 minutes ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
24 minutes ago
நிரூபித்துள்ளோம்!
46 minutes ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
1 hour(s) ago
வாலிபர்கள் மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்கு பதிவு
1 hour(s) ago