வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இவர்கள் நடத்தும் வழக்குகளும் இதைவிட தாமதமாகிறதே இவர்களை எப்படி தண்டிப்பது பிறர்க்கு புத்தி சொல்லும் அருகதை இவர்களுக்கு இல்லை கோர்ட் அவமதிப்பும் தவராக பயன்படுத்தப்படுகிறது
எதிர்க்கட்சியில் இருப்பவர்களை ஆளும்கட்சி பக்கம் இழுப்பதை அனைத்து கட்சிகளும் செய்வதையும் எல்லோருமே ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவதையும் இது காட்டுகிறது
அரசியலமைப்புக்கு எதிரான தீர்மானங்களை நிரைவேற்றினால் குப்பை கூடைக்குதான் போகும்
மிகச் சரி
தெலுங்கானா அரசை டிஸ்மிஸ் செய்வது நல்லது.
மகாராஷ்டிராவில் என்ன நடந்தது என்று சுப்ரீம் கோர்ட்டுக்கு தெரிந்தும் இப்படி சொல்வது சரியா
இங்க ஒருவர் மாநில அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை வருட கணக்கில் கிடப்பில் போட்டுள்ளார் நீதிபதி அவர்களே
அம்பேத்கர் சாருக்கு நன்றி ...........
இந்த காலதாமத்தை உச்ச நீதிமன்றமே முடிவு எடுத்து அந்த மாநிலத்தை ஆளும் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் அது மற்ற மாநிலங்களுக்கு ஒரு பாடமாகும் இதுபோன்றே ஒவ்வொரு மாநில சபாநாயகரும் அவர்கள் வைத்ததுதான் சட்டம் என்று பாவித்து வேண்டுமென்றே தாமதம் செய்வது அரசியல் கோட்பாடுகளுக்கு முற்றிலும் உகந்தது இல்லை
முதலில் வெற்றிக்கு உதவிய கட்சி, கொள்கை வலை கொடுத்து வாங்கிய காங்கிரஸ் கட்சி மற்றும் தாவிய பிரதிநிதிகள் பதிலை பெற்று இந்திய தேர்தல் ஆணையருக்கு உச்ச நீதிமன்றம் இதனை விசாரிக்க விரும்பினால், சமர்ப்பிக்க வேண்டும்.? உச்ச நீதிமன்றம் கீழ் அரசியல் சாசன அமைப்புகள் வர கூடாது. சபாநாயகர், ஆளும் கட்சி நிர்வாகத்திற்கு என்ன அதிகாரம் உள்ளது. ? சபைக்குள் மட்டும் அதிகாரம். அவர்கள் அனைவரும் தற்காலிக 5 ஆண்டுகள் பிரதிநிதிகள். ஏன் நோட்டீஸ். இவர்கள் பதில் செல்லுமா? சட்ட மன்றம் செயலர் சட்ட முடிவு கட்சி பரிந்துரை இல்லாமல் விதிப்படி எடுத்து, உச்ச மன்றத்தில் பதில் தாக்கல் செய்யலாம்.