வாசகர்கள் கருத்துகள் ( 10 )
தில்லி தொகுதிகளில் மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்றுள்ள வெற்றி கெஜ்ரிவாலுக்கு லாடம் கட்டுவதை மக்களே விரும்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது ......
எல்லோரையும் ...சாராய ஊழல்
அமலாக்கத்துறை வழக்கின் அடுத்த கட்ட நகர்வு மற்றும் சிபிஐ கைது நடவடிக்கையின் அடுத்த கட்ட நகர்வு சரியாகவும், விரைவாகவும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், உடல் எடை இருபது கிலோ குறைவு, இரத்தத்தில் சர்க்கரை அளவு உச்சத்துக்கும் பாதாளத்துக்கும் ஊசல் என்று ஆம் ஆத்மி இரட்டையர் நாயனக் கச்சேரி மாறி மாறித் தொடரும். உச்சநீதிமன்றம் சடாரென்று அவரை வெளி வரச் செய்யலாம்.
நீதிபதிக்கும் வக்கீலுக்கும் நன்கு தெரிந்த உண்மை இவன் சந்தேகத்திற்குகற்பாட்ட வகையில் குற்றமிழைத்தவன் என்பது. ஆனாலும் நம்ம வரில கேசை இழுக்குறானுங்க. இழுக்க இழுக்க காசாச்சே...
அதென்ன கொஞ்சம் கொஞ்சமாக? குற்றம் புரிந்தது உண்மை என்றால் மொத்தமாக 6 மாதத்திற்கு ஒரு முறை தான் ஜாமீன் விண்ணப்பத்தை விசாரிக்க முடியும் என்று தீர்ப்பு வழங்க வேண்டியது தானே. இதில் ஜெயிலில் இருந்து கொண்டு இன்னும் முதல்வர் பதவியில் நீடிப்பது வெட்கக்கேடு..
ஒரு குற்றவாளியின் குற்றம் நிரூபணம் ஆன பிறகு, அந்த குற்றவாளியை குற்றம் அற்றவர் என்று வாதாடிய வக்கீலுக்கும் சேர்த்து, சமமான தண்டனை கொடுத்தால் தான், இந்த நாடு உருப்படும் போல தெரிகிறது... அறிவுள்ளவர்கள் சிந்திப்போமே
ஆஹா, வாதாடிய வக்கீலுக்கும் சமமான தண்டனை என்று ஆகி விட்டால், குற்றவாளிகள் தனக்குத் தானே வாதாடும் கட்டாயம் நேரும்.
ஒருவேளை நீதிபதியும் கொள்ளையடிக்காத நபரா இருப்பார் போல அதனாலதான் இது தவறு இல்லை என்று அவருக்கு புரியலை
அடுத்தது அதனை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றம்! எங்களுக்கு பழகிப் போச்சு பாஸ்! நீங்களும் பழகிக் கொண்டு மருந்து மாத்திரை சரிவர எடுத்துக் கொண்டு சுகர் லெவலை பாருங்கள்! முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தால் அனைவருக்கும் நல்லது
ஆக நீதியும் சங்கி என இந்தி கூட்டணி கூவும்
மேலும் செய்திகள்
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
2 hour(s) ago
ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள மாஜி டி.ஜி.பி., தாமஸ்..
2 hour(s) ago
தேசத்திற்கான 100 ஆண்டு சேவை: பெரும் சவால்கள்
4 hour(s) ago | 1