வாசகர்கள் கருத்துகள் ( 39 )
தமிழில் பேச்சு வழக்கில் ஒரு பழமொழி உண்டு. - அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன தொடர்பு? என்று. இவர் வகையில் பொருத்தமாக தோன்றுகிறது.
இறைவன் நினைத்தால் மட்டுமே நாம் கோவிலுக்குள் போகமுடியும் . ராகுலுக்கு அனுபவம் குறைவு. அதையும் அரசியலாக்கி பார்க்காதீர்கள்
தாய் ராமர் கோவிலுக்கு பகை கூப்பிட்டும்/ அழைத்தும் வரமாட்டேன் என ஜம்பம் .. குட்டி கோவிலை பார்க்க நாடகம் போடுது.. உங்க ரீல் சமாச்சாரம் கடவுளுக்கே பிடிக்கவில்லை போலும்
தீய சகதிகளுக்கு கோவில் ஒரு கேடா?
நீ யாருனு எங்களுக்கு தெரியும். நாங்க யாருனு உங்களுக்கு தெரியும்.
இப்படியும் ஒரு பொழப்பா தூ
பக்கத்துல சர்ச் இருந்ததே அங்க போய் இருக்கலாம்
வீம்புக்கு பக்தி செய்பவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கபடமாட்டார்கள்.
டீச்சர் அவன் என்னோட லப்பர எடுத்துட்டான்.. டீச்சர் அவன் என்னோட பென்சில எடுத்துட்டான்..
கோயிலுக்கு செல்லும் ராகுலின் கால்களை பாருங்கள். ஷூ அணிந்து கொண்டு இருக்கிறார். இவர் தன்னை சிவ பக்தன், கவுல் பிராமணன் அதுவும் பூணூல் போட்ட பிராமணன், தத்தாத்ரேயர் கோத்திரம் என்று பீலா விடுகிறார். இவர் பெயரின் பின் காந்தி என்ற surname எப்படி வந்தது என்று சொல்லட்டும். இவர் தந்தையின், பாட்டனின் உண்மையான பெயரை சொல்லச் சொல்லுங்கள். அல்லது அவரது அல்லக் கைகளான K C Venugopal, Jairam Ramesh அவர்களாவது சொல்லட்டும்.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
5 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
5 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
5 hour(s) ago