வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இவுரு எப்பவுமே பேண்ட் சூட்டில் இருக்காரே? எப்போ அந்நிய அடையாளத்தை துறக்கப் போறாரு?
அமெரிக்கர்களல்ல அப்பாவியாக முகமூடியிருக்கும் மார்கமே தங்கள் சொன்ன கோடிக்கணக்கானோர் பங்காளதேசிகள்
அமெரிக்காவிலிருந்து இங்கே கள்ளத்தனமா குடியேறியிருக்கும் பல கோடி அமெரிக்கர்களை இந்தியாவுலேருந்து வெளியேற்றி பதிலடி குடுங்க.
லூசாய்யா நீ.....அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு பல கோடி பேர் கள்ளத்தனமாக ஊடுருவி இருக்காங்களா போய் நல்ல பைத்தியக்கார டாக்டரா போய் பாரு.....
அப்படின்னா நாமும் அதை ஏன் செய்யக்கூடாது ?
டில்லில ஏதாவது சாமான் கிடைக்கலேன்னா தான் வெட்கப்படுவாரு. கள்ளக் குடியேற்றமெல்லாம் ஓக்கே.
நான் வளைகுடா நாட்டில் பணியாற்றிய போது ஒரு முறை விமானத்தில் சென்று கொண்டிருந்த போது, எனது பக்கத்து சீட்டில் ஒரு இளைஞ்சர் அமர்ந்திருந்தார். அவரிடம் மெல்ல பேச்சு கொடுத்தேன். முதல் முறையாக செல்வதாக கூறினார். இரண்டு வருடங்கள் ஒப்பந்தம் என்று கூறினார். பேச்சின் நடுவில் அவரே விசாவை எடுத்துக் காட்டினார். ஆனால் விசா தாளில் மூன்று மாதம் - சுற்றுலா விசா என்று அச்சிட்டிருந்தது. நன்றாக யாரிடமோ ஏமாந்து விட்டார் என்று மனதுக்குள் நினைத்துக் கொள்வதைத் தவிர என்னால் எதுவும் சொல்ல இயலவில்லை. அது போல மற்றொருவர் ஏதோ ஒரு விசாவில் வந்து விட்டு காய்கறி கடை வைத்தார். கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வாரம் இருமுறை காய்கறி வருகிறது என்றார். நல்ல வியாபாரம். சில மாதங்களே நீடித்தது. போலீஸ் வந்து வேலை அனுமதி தாளை கேட்ட போது அது காய்கறி வியாபாரத்திர்கானது அல்ல என்று கூறி கடையை அடைத்து விட்டனர். விசாரணைக்கு அழைத்துச் சென்று விட்டனர். எல்லாம் வெளிநாட்டு வேலை மோகம் ஒரு பகுதி என்றாலும் முக்கியமானது ஏஜண்ட். அவர்கள் செய்யும் தில்லாலங்கடி வேலைகள் அப்பப்பா... கொடுமை. நிறைய இந்தியவர்கள் மாட்டிக் கொண்டு முழிக்கின்றனர்.
சரி. இறக்குமதி செய்து விட்டீர்கள். ஏற்றுமதி எப்போது.
ஏதோ பாஜகதான் பல இந்தியர்களை சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு குடியேற்ற அனுப்பி வைத்தது போல, பாஜகவின் கோரிக்கையால்தான் கைவிலங்கு இடப்பட்டு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டது போல ரகளை, கூச்சல் செய்துள்ளனர் எதிர்க்கட்சி எம்பிக்கள் ..... அவர்களை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும் ....
ஏஜென்ட் எல்லாரையும் உள்ள போடுங்க