வாசகர்கள் கருத்துகள் ( 57 )
பேசாம வேற ஏதாவது கட்சில பொய் சேருங்க இவ்வளவு திட்டு கேட்டுட்டு இந்த கட்சில இருக்கணுமா
தமிழ்நாட்டில் இவருக்கு செல்வாக்கு இல்லை என்று 2019 வரை நிரூபித்த தமிழிசைக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்புக்கொடுத்ததே பிஜேபியின் பெரிய தவறு . உப்புப்போட்டு தான் சோறு திண்கிறீர்களா என்று கனிமொழி அவர்கள் 2019 ல் கேட்டது நினைவுக்கு வந்து கவர்னராகவே தொடர்ந்திருக்க வேண்டும்
What you do to others is what you get back.. when she stooped to such a low level, this is what she deserves if at all that information is true..
இதை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றனர் ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம்.
அரசியல் கட்சியை கட்டுக்கோப்பாய் வைப்பது அவ்வளவு எளிதல்ல, மைக்கை கண்டவுடன் துள்ளி குதித்க்கொண்டு பேட்டி கொடுப்பதற்கு செக் வைப்பது தேவை தான், அண்ணாமலைக்கும் டோஸ் கிடைத்திருக்கும் என்பது இதிலிருந்து புலப்படுகிறது .... பொதுவெளியில் பேசக்கூடாது என கண்டிப்பதை பொது மேடையில் கை யை காட்டி பேசியது தவறாக பார்க்கப் படுகிறது... தமிழிசையை பொறுத்தமட்டில் வயதில் பெரியவர், தமிழகத்தில் மூத்த பாஜக தொண்டர்களில் அவரும் ஒருவர், நேர்மையானவர், மனதில் பட்டவைகளை அப்படியே கூறுபவர், இடம் ஏவல் அறிந்து செயல்படுவதே சாலச்சிறந்தது...
இதென்ன அவர்களுடைய அப்பா உள்ள காங்கிரசு காட்ச்சியா மைக் கிடைக்கும்போதெல்லாம் கானா பாட்டுப்பாட ,கவர்னரின் கௌரவத்தை கெடுத்த சண்டாளி இந்த தமிழிசை ,நைனார் மற்றும் வானதி போன்ற ஸ்லீப்பர் செல்களை வெடிவைத்து தகர்க்கவேண்டும் அப்போதுதான் பிஜேபி தமிழகத்தில்பொது மக்களுக்கு நல்லது செய்யமுடியும் .
Painful to see several people have lost empathy may be due to their wisdom being blurred by blind faith. I strongly feel that the former Governor should have been treated in a decent manner in front of a full public gathering. Issues if any can be sorted outside the public eyes. At the end of the day, we humans have to keep humanity high. Values are more valuable than anything else.
நிர்மலா கண்டிப்பாக கட்டுத்தொகை பறிகொடுத்த இருப்பார்
அதிகாரபூர்வமான தமிழக தலைவரை விமர்சிப்பவர்களை தயவு தாட்சணமின்றி கண்டிக்கவேண்டும்.
தமிழிசை அவர்கள் ரோஷப்பட்டு பாஜகவில் இருந்து விலகி விடுவாரோ? சேச்சே, பாஜகவில் யாருமே அவ்வளவு தன்மானம் ரோஷம் உள்ளவர்கள் கிடையாதே!
வேற கட்சிகளில் உள்ளது திரு கூறவும்..
பாவம்... கெவுனரா இன்னும் ரெண்டு வருஷம் ஓட்டியிருக்கலாம். விதி யாரை விட்டது கோவாலு?
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
4 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
5 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
5 hour(s) ago