வாசகர்கள் கருத்துகள் ( 14 )
"ஒரு ஆர்எஸ்எஸ் அடிமட்ட சேவகனும், ஜனசங்கத்தின் பாஜ தொண்டனும், தலைவர்களின் காலடியில் எளிமையான முறையில் தரையில் அமர்ந்து, மாநிலத்தின் முதல்வராகவும், நாட்டின் பிரதமராகவும் உருவெடுக்கின்றனர். இது தான் அந்த அமைப்பின் சக்தி"- உண்மை சார், வாழ்க
ஒரு குடும்பத்தை மட்டுமே ஆதரித்து வெகு நாட்களுக்கு செல்லமுடியாது என்பதுகம்யூனிஸ்ட் கட்சிகள் நீங்கலாக புள்ளி கூட்டணியின் அனைத்து. கட்சிகள்ளுக்கும் பொருந்தும்
ஏன் ???? அவர் மீது கேஸ் ஏதாவது நகர்கிறதா ????
ஒரு குடும்பம் ஓதுங்கி விட்டால் காங்கிரஸ உருப்படும்.
IPPODHAAVADHU INDHA KOTHADIMAIKKU BUDHI VANDHADHE.DESA VIRODHA MAFIA MAINO CONGRESS KUMBALIL IRUNDHA PAAVATHAI POKKA INIYAAVADHU IVAR THIRUNDHINAAL SARI.
If I don’t get Rajya Sabha seat next year, I will move to BJP. This is the summary of DigVijay Singh message
தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளாத எவரும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை - இது காங்கிரஸ் அண்ட் கம்பெனி க்கும் பொருந்தும்
. சின்னவர் புத்தியிலும் ரொம்பச் சின்னவர் தான். அதனால் தான் அகம்பாவதினால் தனது தாயே ஹிந்து மதத்தைப் போற்றினாலும் இவர் ஹிந்து மதத்தை பழித்துக் கொண்டிருக்கிறார்.. இப்படி சின்ன புத்திக் காரர் ஒரு போதும் தமிழகத்தின் முதல்வராக முடியாது.
ரவுல் வின்சி மற்றும் பிரியங்காவை தான் மறைமுகமாக சாடுகிறார்.
திரு திக் விஜய் சிங் மிகவும் சரியான கருத்தைத்தான் குறிப்பிட்டிருக்கிறார். தொண்டனுக்குத்தான் தன் அனுபவம் மூலம் தலைவனாகும் வருகிறது. இது தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் என்று முன்னெடுக்கப்படும் ஒருவருக்கும் பொருந்தும்.
அப்போ திமுக வேண்டாமா பிரியன்...இது பெரிய வடையா இருக்கே