வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அமெரிக்கா போன்ற நாடுகளிலில் கூட தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. ஒரு வெளி நாட்டுக்காரன் வந்தால் அவன் பார்ப்பது அந்த நகரம் எப்படி உள்ளது என்றுதான்.
நீதிபதிகளின் தராதரம் பல்லை இளிக்கிறது..அசுரர் வளர்ச்சி கண்டுள்ள பெரு நகரங்களில் சைக்கிள் ஓட்டி செல்ல தனி பாதை அமைப்பது தவிர்க்க முடியாதது. ஏற்கனவே உள்ள சாலையில் ஒரு பகுதியை சைக்கிள் செல்லும் பாதையாக மாற்றுவதில் என்ன கேடு வந்துவிட போகிறது? எதற்கு எதனுடன் முடிச்சி போட்டு பேசறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாமல் போயிடுச்சி
ஒரு ஊர்ல ஒரு ஜீ ஜல்ஜீவன் ஜல்ஜீவன்னு ஒரு ஸ்கீம்.போட்டு எல்லோருக்கும் குடிநீர் குடுத்தாச்சுன்னு மெடல் குத்திக்கிட்டது கனம் நீதிபதிக்கு தெரியாது போல. பாதி வல்லரசாயிட்டோம் நாம.
உங்க மானங்கெட்ட திராவிட மாடலுதான் இணைப்பு கொடுக்காமல் நீலநிற பைப்பை செருகி போட்டோ பிடித்து மத்தியரசின் ஜல்ஜீவன் திட்டத்திலும் ஆட்டய போட்டது சில நாட்களுக்கு முன் வீடியோ வந்ததே வீடியோ பதிவிட்டவரை உங்க விடியாத திராவிட மாடலின் காவல்தொறை ஓடி ஓடி கைது செய்ததே
இந்த ஊப்பி பேருக்கு இப்படி ஒரு அடைமொழி கொடுத்துகிச்சு போல.....
என்ன நீதிபதிகளோ.. எந்த உலகத்தில் இருக்கிறார்கள் என்று புரியவில்லை. நீதிபதி கவலைப்படும் அதே குடிசை வாசிகள் ஏழைகள் தான் அதிகம் சைக்கிளை பயன்படுத்துகின்றனர். நீதிபதி சொல்லும் அதே உரிமை அடிப்படையில் ஏழைகள் பாதுகாப்பாக பயணம் செய்ய ஏதுவாக தனி சைக்கிள் பாதை அவசியம் என்பதை ஏன் உணராமல் போனார்???
கோர்ட், ஜட்ஜ் முதற்கொண்டு தன்னை அறியாமல் குதர்க்கம் பேசுகிறார்கள். ஏன் மேற்கத்திய நாடுகளுக்கு இந்தியர்கள் ஓடுகிறார்கள்.. காரணம் வசதி.. தண்ணியும் முக்கியம்.. தனி வழி பாதையும் முக்கியம்..
மனுக்கொடுத்தவருக்கு அபராதம் விதிக்கவில்லை என்பது மிக்க மகிழ்ச்சி. வழக்குகள் கோடிக்கணக்கில் தேங்கிக்கிடக்கும் பொழுது இது போல வெட்டி மனுக்களை விசாரிப்பது கிரிமினல் குற்றம்.
போங்க போங்க ரோடுகளில் சைக்கிளில் போய் அடிபட்டு சாவுங்க. அல்லாருக்கும் வூடு குடுத்து முடிச்சிடோம்ல.
தனி வழி மிகவும் அவசியம்... சைக்கிள் ஒட்டுபவரின் பாதுகாப்பு கருதி...