வாசகர்கள் கருத்துகள் ( 23 )
அப்போ தவறான தீர்ப்பு சொன்ன அலகாபாத் நீதிபதிகளை என்ன பண்ணலாம்?? நம்ம நாட்டின் நீதித்துறை முற்றிலுமாக கலைந்தெடுக்க படவேண்டிய ஒரு துறை... உச்ச நீதிமன்றத்திலிருந்து இது ஆரம்பிக்கணும்... தீர்ப்பு மதம் சார்ந்து இருக்கக்கூடாது... உண்மை எது, சரியானது எதுன்னு இருக்கணும்... அதுக்கு உச்ச நீதிமன்றத்தில் சரியான நீதிபதிகள் இருக்கணும்...
இந்த தீர்ப்பு தீவிரவாதத்தை ஊக்குவிக்கும்.
தமிழகத்தில் உள்ள வேதபாடசாலைகளில் மாணவர்கள் அருகில் உள்ள பள்ளிகளிலும் சென்று மற்ற பிள்ளைகளை போன்று படிக்கிறார்கள். அல்லது அருகில் உள்ள பள்ளிகளிலிருந்து சில ஆசிரியர்கள் வந்து ஆங்கிலம், கணிதம், அறிவியல் , கணினி போன்ற பாடங்களை போதிக்கிறார்கள். இந்த மாணவர்கள் தேர்வையும் எழுதுகிறார்கள். மதரஸா மாணவர்களையும் மற்ற பாடங்களையும் படிக்க வைக்க வேண்டும் .
மொதல்ல ஐயப்பனின் ஸன்னதிக்கு யார் வரவேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சொல்ல என்ன தகுதியுள்ளது? இஸ்லாமியம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் ஒரு ஸ்லீப்பர் ஸெல்லாக இருந்து ஸாதகமானமான ஒருவர் தீர்ப்பு சொல்லும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி.
நமது நீதிமன்றங்கள் எப்போதுமே சிறுபான்மையினர் நலனில் மட்டுமே அக்கறை கொள்கிறது... மதசார்பற்ற நாட்டில் எதற்கு ஒரு பிரிவினருக்கு சலுகை? நமது பாரதத்தில் மட்டுமே நீதிமன்றங்கள் பெரும்பான்மையினரின் நலனில் அக்கறை காட்டாமல் சிறுபான்மையினரின் மீது மட்டுமே அக்கறையோடு தீர்ப்புகள் வழங்குகிறது....
கட்டாய கல்வி என்ற பெயரில் , கட்டாயமாக மூளை சலவை செய்யப்படுகிறது . . . கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மத்திய அரசு பட்டியலுக்கு கொண்டு செல்ல வேண்டும் . . .
எதுக்கு... மத்திய அரசு குலக்கல்வி அல்லது ஓட்டு போடுறவனுவ பாஷையை எல்லாரும் படிக்க சொல்லி அடாவடி பண்ணவா...?? சில பாடங்கள் தவிர... வரலாறு, சமூக அறிவியல் போன்று... மற்ற பாடத்திட்டம் நாடு முழுவதும் ஒரே மாதிரி இருக்க ஒரு வழிமுறை செஞ்சாலே போதும்...
உன் குடும்பம் பாதிக்கப்படும்போது மதர்ஸாவின் கொடூர முகம் உனக்கு தெரியவரும்.
காலிஸ்தானிகள் எப்படி கனடாவின் அனைத்து சட்ட அமைப்புகளிலும் ஊடுவியுள்ளறோ அதுவாகவே இங்கு இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் நமது நீதித்துறையில் மேலிருந்து கீழ்வரை ஊடுருவியுள்ளன என்பது இந்த தீர்ப்பு மூலம் தெளிவாகியுள்ளது.
மத ரீதியான எல்லா சலுகைகளும் நிறுத்தப்பட வேண்டும் அப்புறம் என்ன சட்டத்தின் முன் சமம் கேவலமான நீதி
மார்க்கத்தை படிப்பது பின்பற்றி வாழ்வதற்குத்தானே , மற்றவர்களை எதிரிகளாக்குவதற்கா , மற்றவர்களை அழிப்பதற்கா , மற்றவர்களின் மார்க்கத்தை அழிப்பதற்கா ? . . அதுதான் மார்க்கமா , முயலின் ஒரு காலை கையில் பிடித்துக் கொண்டு , பார்த்தீர்களா முயலுக்கு மூணு கால்தான் - என்று சாதிப்பதற்கா ? . . .
மதராச கல்வி வாரிய சட்டம் காஸ்மீர் தனி அந்தஸ்து போன்றது. இசுலாமியர் அல்லாதோர் கற்க முடியாது. சிறுபான்மை அந்தஸ்து கால வரையறை மற்றும் எதன் அடிப்படையில் உருவாக்க பட்டது என்று கூறாத பட்சத்தில் செல்லாது. மக்கள், தேச நலனுக்கு ஓவ்வாத தீர்ப்பு .