வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஆம் முடிந்தது...
காங்கிரஸ் கட்சியை இந்தியாவிலிருந்து விரட்டி அடிக்க வேண்டும்
பீகார் மாநில முதல்அமைச்சர் நிதிஷ் அவர்கள் ஏனோ நினைவில் வருகிறார்
ஷிண்டே மற்றும் அஜித் பவார் என்ற இந்த ரெண்டு எடுபிடிகளுக்கும் தலா இருபது சீட் கொடுத்தால் போதும். அதிக சீட்கள் கொடுத்தால், ஜெயிக்க மாட்டார்கள். ஒருபோதும் மக்கள் எடுபிடிகளை தலைவராக்க விரும்பமாட்டார்கள். சிறந்த உதாரணம் நம்மூர் எடுபிடி எடப்பாடி. ஒரு பெண் எப்படி கோழையை விரும்பமாட்டாளோ, அதே மாதிரி, மக்கள் ஒருபோதும் எடுபிடியை தலைவராக விரும்ப மாட்டார்கள்.
லல்லு, கெஜர்வால், ஸ்டாலின் கூட கூட்டணி வைத்துட்டு ஊழல் பற்றி பேசுவது போலதான்?
அஜித்பவார் கூட கூட்டணி, ஆனால் பிஜேபி காரனுங்க ஊழலுக்கு எதிரியா ?
கூடா உறவு .... நினைவுக்கு வருதா மாதவா ?? என்னது இல்லையா ?? கீழே ரெயிடு .... மேலே கூட்டணி பேச்சு வார்த்தை ..... இப்ப ஞாபகம் வந்தே ஆகணும் ...
ஊழல் வழக்கு வேண்டாம் என்று கதறி இந்திராவின் காலில் விழுந்த உனது மாஜி தலைவன் பல ஆண்டுகளுக்குப் பிறகு போபர்ஸ் ஊழல் வெடித்த சமயத்தில் வி பி சிங்குடன் சேர்ந்து கொண்டு காங்கிரசை எதிர்த்தான் .... அதே காங்கிரசுடன் பிறகு கூட்டணி வைத்தான் .... டூ ஜீ யில் சம்பாதித்தான் ....
மாதவா அஜித் பவார் கான்+கிராஸ் புள்ளி கும்பல்ல இருக்காருப்பா
அஜித் பவார் ? யோசிக்க வேண்டிய விஷயம்
ஒற்றுமையாக இருந்து இண்டி கூட்டணியை ஒன்றும் இல்லாமல் செய்துவிடுங்கள்.