வாசகர்கள் கருத்துகள் ( 16 )
மண் சரியும் பகுதியில் கட்டிடம் கட்ட அனுமதித்தது யார் குற்றம்
தமிழகத்தில் இருந்து கல்லும் மண்ணும் டன் கணக்கில் தினந்தோறும் கொண்டு சென்று தினம் தினம் எடையை மண் திட்டுகள் மேல் ஏற்றிக்கொண்டே இருந்தால் என்ன ஆகும்? பாரம் தாங்காமல் மண் இளகும் போது இது போன்ற அசம்பாவிதம் தான் நடக்கும்.
மத்திய அரசு ஏன் இன்னும் வேடிக்கை பார்க்கிறது? தேசிய பேரிடராக அறிவித்து தாராளமாக நிவாரணம் அறிவிக்கலாம், 350 பேருக்கு மேல் இறந்தும் இன்னும் மனம் வரவில்லை, பெரும் பணக்கார முதலைகளுக்கு, பல லட்சம் கோடிகளை தள்ளுபடி செய்த அரசு இப்போது நல்ல நேரம் பார்க்கலாமா? குஜராத்தில் வெள்ளம் ஏற்பட்டபோது மறுநாளே 1000 கோடி அறிவித்த பிரதமர் இப்போது மௌனம் ஏன் ?
தேசிய பேரிடர் என்று அறிவித்து அதன் மூலம் வரும் நிதியை ஆட்டையை போடலாம் என்று பினராய் விஜயன் எண்ணுகிறார். கெஜ்ரிக்கு அடுத்த லெவெலில் தங்க கடத்தல் செய்த இந்தியாவிலேயே அதிக ஊழல் செய்த முதல்வர் பினராய் விஜயன் தான். இவருக்கு பத்து பைசா கொடுத்தால் கூட லவட்டி விடுவார். வயநாட்டு மக்கள் அவர்களாகவே மீண்டுவருவார்கள். மத்திய அரசு எதுவும் செய்ய தேவை இல்லை.
இந்த ஆள் மீண்டும் முதலமைச்சர் ஆனது தான் பெரிய தேசிய பேரிடர் கம்யூனிஸ்டுகள் அதாவது உண்டியல் பாய்ஸ் உலகின் பேரிடர்
இந்திய எதிர்ப்பு கொள்கை கொண்ட எந்த தீவிரவாதி நாட்டுக்கும், அவர்கள் தொரடர்புடைய உண்டியல் குலுக்கிஈன பிறவிக்கும் நன்கொடை இல்லை. உன்னோட கொள்கையில் மலையை காலிசெய்து வீடு காட்டுவ, ஹோட்டல் காட்டுவ, ரிசார்ட் காட்டுவ. செண்பகவல்லி அணைக்கட்டு அழித்தது, முல்லை பெரியார் ஆக்கிரமிப்பு செய்தது, இந்த எல்லா சாபமும் உன்னோட சந்ததிகளை கொல்லும்.
மத்திய பிரதேஷ் இல் நடந்து இருந்தால் அறிவிக்கலாம் கேரளா தமிழ்நாடு வெஸ்ட் bengal இல் நடந்தால் எப்படி arivibarkal
எதுக்கும் சவூதியில் மெக்கா மதீனாவில் உண்டியல் குலுக்கி முயற்சிக்கலாம்.( கால்வாசி கேரளா அங்குதான் இருக்கிறது)
தேசீய பேரிடர் என அறிவிக்க சட்டமே இல்லை. முதல்வராக இருக்கவே தகுதியற்றவர். ( ஸ்வப்னா சுகந்தன்னே?)
வருடா வருடம் நில சரிவில் புதையும் மக்களை காக்க வக்கில்லை... ஆனால் பலமாக இருக்கும் பெரியார் அனையை இடிக்க வேண்டும் என்று கூறுவார்கள்....
முதல்வரே, உங்க மாநிலத்தில் இந்துக்கள் சாபம் உங்களை சும்மா விடாது.
செத்ததும் இந்துக்கள் தானெ அறிவு கொழுந்து
மேலும் செய்திகள்
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
46 minutes ago
வாலிபர்கள் மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்கு பதிவு
48 minutes ago
அரசு பள்ளியில் கழிவறை திறப்பு
49 minutes ago
வாய்க்கால் அமைக்கும் பணி
49 minutes ago
கழிவுநீர் கால்வாய் துார் வாரும் பணி
1 hour(s) ago
விவசாயி தற்கொலை
1 hour(s) ago
துர்காஷ்டமி விழா
1 hour(s) ago
கழிவுநீர் கால்வாயில் ரூ.1.23 கோடியில் கான்கிரீட் பணி
1 hour(s) ago