வாசகர்கள் கருத்துகள் ( 14 )
தேசப்பற்று இல்லாதவர் எது போன்ற தலைவர்களால் கட்சி தலைந்துபோக கரணம் பொறுப்புடன் பேச விடும் ஒரு தலைவர்
உளறுவதை விட்டு மக்களுக்காக என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என சொல்லி வோட்டு சேகரியுங்கள்
மும்பைத் தாக்குதலின் போது தாங்கள் பிஜெபி யில் இருந்தது நினைவிருக்கிறதா?
அப்ப மும்பை தாக்குதல் நடந்த போது காங்கிரஸ் ஆட்சிதான் இருந்தது. ஏன் தடுக்கவில்லை. என்ன செய்து கொண்டு இருந்தது. தாக்குதலுக்கு பின்னர் காங்கிரஸ் கை கட்டி மவுனம் காத்து கொண்டு இருந்ததே
எதிர் நடவடிக்கையெடுக்காமல் இருப்பதற்கு இட்தாலி கும்பலுக்கு நல்ல கவனிப்பு அளிக்கப்பட்டதாம்.
அமெரிக்கா பதில் தாக்குதலுக்கு ஆதரவு தரவில்லை
ரெட்டிகாரு, இரண்டாயிரத்து இருபத்தியாரில் மோடி பதவி துறந்தாலும், யோகி, அண்ணாமலை மாதிரி இன்னும் கடுமையான ஒருவர்தான் பிரதமராக வருவர். பிஜேபி, ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கையே நாட்டு நலன் மட்டுமே முதன்மை. உங்களுக்கு இது மிக நன்றாக தெரியும். இரண்டாயிரத்து இருபத்து ஒன்பதிலும் காங்கிரஸ் வெற்றி பெற முடியாது.
உள்துறை மந்திரி ஷிவ்ராஜ் பாட்டில் அதிரடிப்படை மும்பைக்கு விரைவதை தாமதப்படுத்தினாரே அது எதற்காக என்று சொல்ல முடியுமா?
இந்த மாதிரி தேச விரோத கேணயங்களை முதலில் அடியோடது நசுக்க வேண்டும்
இந்த ஆளு ஏற்கெனெவே பிஜேபியில் இருந்தவர் - இப்படி ஏதாவது பேசாவிட்டால் ராகுல் நம்பமாட்டாரே
பாகிஸ்தானை விட கிட்டிய விஷமிகள் இந்த காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மற்றும் நீதி மன்றங்கள் இந்த விஷமிகள் மீது விமான படை தாக்குதல் நடத்தினால் போதும்
ராணுவத்தின் மீது நம்பிக்கை இல்லாத மனிதர்களை இன்னும் எத்தனை நாள் சந்திக்க வேண்டுமோ,
மேலும் செய்திகள்
அணுசக்தி நிலையங்கள் பட்டியல்: இந்தியா - பாகிஸ்தான் தகவல் பரிமாற்றம்
1 hour(s) ago | 1
போதையில் வந்த ஏர் இந்தியா விமானி: தடுத்து நிறுத்திய கனடா அதிகாரிகள்
3 hour(s) ago | 5
டிச., மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.75 லட்சம் கோடி: 6.1 சதவீதம் அதிகம்
3 hour(s) ago | 2
பாகிஸ்தான் சிறைகளில் 257 இந்தியர்கள்: மத்திய அரசு தகவல்
4 hour(s) ago | 1