வாசகர்கள் கருத்துகள் ( 10 )
எம் பிக்களை கடுமையாக தண்டிக்கவேண்டும்
நாடாளு மன்றத்தில் ஈ சிகரெட் புகைப்பார்கள், நாயைக் கொண்டு வருவார்கள்! யாரும் இவர்களை ஏன் என்று யாரும் கேள்வி கேட்கக் கூடாது ! கேட்டால் மோடி அராஜகம் என்பார்கள், வெளிநடப்பு என்ற பெயரில் வெளியே ஓடி விடுவார்கள்! இவர்களது தலைவர் நாடாளுமன்றம் நடந்து கொண்டிருக்கும் போதே வெளிநாடு கிளம்பி விடுவார்.
தினமும் பாராளுமன்றம் உள்ளே கூச்சல். வெளியில் ஆர்பாட்டம். இதுதான் இவர்களின் ஜனநாயகம்.
இது மட்டும்தான் இந்தியாவுக்குள்ளே பிரபலம் ஆகலே... அதையும் காங்கிரஸ் புண்ணியத்தாலே உள்ளே வந்தா சரி.. தமிழ்நாடு திமுக வாலே நாசமா போயிட்டிருக்கு... காங்கிரசாலே மொத்த இந்தியாவும் நாசமாக்க வழி கொண்டு வர்றாங்க போலே.. இந்த இசிகரெட் பயன்படுத்தினால் சிங்கப்பூரிலே 5 லட்சம் ரூபாய்க்கு மேல் அராதம்... ஏன்னா அந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமாம்.. மது அறுந்தினால் கூட எந்த அபராதமும் இல்லை.. குறிப்பிட்ட இடத்தில் குடிப்பதை தவிர...
சிங்கப்பூரில் பொதுவெளியில் புகைக்கவே இது தடைசெய்யப்பட்டுள்ளது. சிகரட்டிற்கு இணையாக இதுவும் ஆபத்தானது
இ-சிகரெட் பயன்படுத்தியது யார் ????
Tommorow all opposition parties are going to protest against the fascist BJP government in parliament, for denying the right to smoke,
இ-சிகரெட் என்றால் எலெக்ட்றானிக் சிகரெட் எனப்படும். ஐரோப்பாவில் இது மிகவும் பிரபலமாகும். மாறாக இந்தியாவில் அது அவ்வளவாக பிரபலம் இல்லை. பேட்டரியில் இயங்கும் சிறுடப்பாவில் சின்ன சிகரெட் வைக்கப்பட்டு இருக்கும். இதிலும் புகை வெளிவரும். பாராளுமன்ற கூட்டத்தில் இது பயன்படுத்தினால் விதிகளின் படி டிஸ்மிஸ் செய்யலாம்
டிஸ்மிஸ் செய்வதை விடுத்து இப்படி தொடர்ந்து அட்ஜஸ்ட் செய்வதால் நாடு நாசமாகிறது
எத்தனை பேரை எதற்கெல்லாம் டிஸ்மிஸ் செய்ய முடியும் சார், அவர்கள் எல்லோரும் சட்டத்தை மீறுபவர்கள் தான், நாம் தான் திருந்த வேண்டும் ஓட்டும்போது.....