வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரியான முறையில் செயல்படுகிறதா என்பது குறித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் வரும் தேர்தலுக்குள் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்,இல்லை எனில் மீண்டும் பழையபடி வாக்குச் சீட்டு முறையையே பயன்படுத்தவேண்டும் ,கணிப்பொறித்துறை மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பம் அதிகம் வளர்ச்சி அடைந்த போதிலும் வளர்ந்த நாடுகளில் வாக்குச் சீட்டு முறையே இன்றும் பயன்படுத்தப் படுகிறது என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்....
தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்திருக்கும் வருவாயை எல்லா கட்சிகளும் வோட்டு விகிதாச்சாரத்துக்கு ஏற்றாற்போல பிரித்து எடுத்துக்கொள்ளலாமே.
பின்பற்றியே ஆகவேண்டும். இல்லையென்றால் உங்களுக்கு சிக்கல்.
மேலும் செய்திகள்
ஒடிஷாவில் நீடிக்கும் கனமழை இருவர் பலி; இருவர் மாயம்
3 hour(s) ago
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
3 hour(s) ago | 1