வாசகர்கள் கருத்துகள் ( 41 )
தேர்தல் பத்திரமா வாங்கி கொடுத்தா அது தப்பு செல்லாது அப்படின்னு உச்ச நீதிமன்றம் சொல்லுது. பணமா கொடுத்தா அது தப்பில்லைன்னு சொல்லவருதா என்று தீர்ப்பின் மூலம் புரிந்துகொள்ளமுடியவில்லை. தீர்ப்பு குழப்பாமல் தெளிவா இருக்க வேண்டாமா ? யாரிடமிருந்து தேர்தல் பத்திரம் மூலம் கட்சிகள் நன்கொடை பெற்றன என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கும் உச்ச நீதிமன்றம் , ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் கமிஷனில் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்யும் அரசியல் கட்சிகள் தாங்கள் நன்கொடையாக யார் யாரிடம் இருந்து எவ்வளவு பெற்றன என்ற விவரத்தை தேர்தல் கமிஷனுக்கு தரவேண்டும் என்று ஏன் சொல்லவில்லை? அந்த விவரத்தை தங்களது இணையதளத்தில் மக்களுக்கு தெரியும்வண்ணம் பதிவேற்றவேண்டும் என்றும் ஏன் சொல்லவில்லை? வெளிப்படை தன்மை வேண்டும் என்று ஆசைப்படும் உச்சநீதிமன்றம் மக்கள் பிரநிதித்துவசட்டத்தில் , தேர்தல் நடைமுறைகளில் , அரசியல் கட்சிகளின் ஆண்டு தணிக்கை அறிக்கையில் இதை கட்டாயமாக்கவேண்டும் என்று ஏன் சொல்லவில்லை ? அமெரிக்காவில் கட்சிகளுக்கு நன்கொடை தந்தவரும் நன்கொடை பெற்ற கட்சிகளும் இதை வெளிப்படையாக அறிவிக்கின்றன. அங்குள்ள எலெக்சன் கமிஷன் இணையத்தளத்தில் (s://www.fec.gov/) நன்கொடை விவரத்தை யாரும் பார்க்கமுடியும். அதேபோன்று இங்கே கொண்டுவருவதற்கு என்ன தயக்கம் ? இதை ஏன் வெளிப்படைத்தன்மையுடன் உச்சநீதிமன்றம் அறிவிக்கக்கூடாது ? அங்கு எல்லோரும் எல்லாக்கட்சிகளுக்கும் நன்கொடை தருகிறார்கள். நன்கொடை தருவதால் தனிப்பட்ட முறையில் ஆதாயம் அடைந்துவிட்டது
Mega scam
வெளியாகியுள்ள விவரங்களின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கோடிக் கணக்கில் வங்கிப் பரிவர்த்தனை மூலமாகவே நிதியுதவியை கார்ப்பரேட்டுகளிடமிருந்தும், வர்த்தக நிறுவனங்களைடமிருந்தும் பெற்றுள்ளன. இவர்கள்தான் மக்களவயில் குடிமகன்களின் வருமானத்துக்கு வரி விதிக்க சட்டம் இயற்றுகிறார்கள். நாளைக்கே சுயேட்சையாக வெற்றி பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அனைத்து அரசியல் கட்சிகளும் தாங்கள் பெற்றுள்ள நிதி உட்பட அனைத்திற்கும் வருமான வரி சட்டத்தின்படி வரி கட்ட வேண்டும் என ஒரு தனி நபர் மசோதா கொண்டு வந்தால் அதனை எல்லா அரசியல் கட்சிகளும் சேர்ந்து கொண்டு எதிர்த்து தோல்வியடையச் செய்து விடுவார்கள். இதுதான் நம் நாட்டின் பரிதாப நிலைமை.
இங்கே, மற்றும் முகநூல் பக்கங்களில் வெறும் இருநூறு ரூபாய் கொத்தடிமைகள் தான் கருத்து எழுதிக்கொண்டு இருக்கிறார்கள், திருட்டு திராவிட அரசியல் வியாதிகள், வாயை மூடி அமைதியாக இருக்கிறார்கள்.
இதுல நீ எந்த லிஸ்ட்.
இந்த லிஸ்டில் சன் டிவி குழுமம் எவ்வளவு திராவிட கட்சிகளுக்கு கொடுத்திருக்கிறது என்ற விவரம் தெரிந்தால் நல்லது
அதானி அம்பானி பெயர்கள் இல்லை. லாட்டரி சீட்டு மன்னர் பெயர் உள்ளது. பங்குகளில் பணம் போடும் வாடிக்கையாளருக்கு எந்த பாதுகாப்பும் ரகசிய உத்திரவாதமும் இல்லை என்று தெரிகிறது. பங்குகள் தங்கள் சுதந்திரத்தை இழந்து விட்டனவா.
திராவிடத்திற்கு என்ன ஆபத்து ...அதானி அம்பானி எதற்கு வாங்க வேண்டும்..முழுவதுமாக வெளியிட மாட்டார்கள்..முடிந்தவரை கடைசி வரை குழப்பம் தான் செய்வார்கள்..ஓரிரு நாளில் மக்கள் மறக்கடிக்கப் படுவார்கள்..
அதானி, அம்பானி தேர்தல் பத்திரமே வாங்கவில்லையா ? பட்டியலில் எதோ குழப்பம்.
போயி கேச போடுங்க
போற போக்க பார்த்தல், திராவிடத்திற்கு பெரிய சிக்கல் காத்திருக்கு போலிருக்கு.
திராவிடத்துக்கு இல்ல சுப்பிரமணியம்.... உங்களுக்குத்தான். குரு பெயர்ச்சி சரியில்ல...?
கணபதி சார் இதுக்கு பேர்தான் சொந்த காசில் சூன்யம் வைத்துக்கொள்வது என்பது. ஒரே ஒரு மாநிலத்தில் ஆட்சி செய்யும்போதே 600 கோடிக்கு மேல் தேர்தல் பத்திரம் நன்கொடையாக வாங்கியுள்ளது விடியல் கட்சி
... திருடென்ல ஏது சின்ன திருடன், பெரிய திருடன்...? எல்லாருமே திருடெங்கதான்.... பத்து ரூபா திருடுனா தப்பு... பத்தாயிரம் கோடி திருடுனா தப்பில்லையா....?
martin magan bjp member athu theriyuma. E.D. raidu ponathuku பலன்தான் இந்த பத்திரம்....
மேலும் செய்திகள்
முதல் ஏஐ திரைப்பட விழா: மும்பையில் பிரமாண்டம்
1 hour(s) ago