வாசகர்கள் கருத்துகள் ( 6 )
தமிழ் நாட்டில் ஹிந்துக்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்கள் அமிர்தா அவர்களுக்கு தெரியாதா
கடவுளைக்கு அர்ச்சனை ஆராதனை செய்ய ஹிந்துவை சில ஹிந்துக்கள் தடுக்கின்றனர் முதலில் இங்கு உள்ள ஹிந்துக்கு நன்மை செய்யுங்கள் என்று ஆன்மீக அரசியல் சார்ந்தவரகள் கூறுகின்றார்
விரட்டப்பட்ட ஹிந்துக்களை மீண்டும் கொண்டு சென்று அங்கே வாழ vaikka முடியுமா ? , அவர்கள் இழந்த , வீடு ,நிலம் தோட்டம் , தொழிற்சாலை , அவற்றை திரும்ப ஒப்படைக்க செய்ய முடியுமா ? , கற்பழிக்கப்பட்ட , கொலை செய்யப்பட்ட , மக்களுக்கு நியாயம் கிடைக்குமா ? தண்டனை கிடைக்க செய்ய முடியுமா ?
இந்தியாவை ஆக்கிரமித்து, இந்து கோவில்களை அழித்து அமைத்த அந்நிய மத வழிபாட்டிடங்கள் அனைத்தையும் அழித்து, இந்து கோவில்களை மறுபடியும் கட்டவேண்டும்
பிரிட்டிஷ் ஆட்ச்சியில் நடந்த கொடூரங்களை எழுதினால் அதில் வரும் சம்பவங்கள் அனைத்தும் உண்மையானவை. அதை எதிர்க்க மாட்டார்கள். ஆனால் மொகலாயர்கள் நடத்திய கொடூரங்களை எழுதினால் அது சமூகநீதிக்கு எதிரானவை. அதற்காக போராட்டங்கள் நடத்துவார்கள். விஜயின் கட்சியில்கூட சனாதனம் இருக்கிறது என்று புலம்பிய கூட்டம் இருக்கும்வரை நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய வரலாறு திருத்தி எழுதப்பட வேண்டும். திராவிடர்கள் கைப்பற்றிய தமிழத்தை மீண்டும் நாம் கைப்பற்ற வேண்டும்.
இந்தியாவுக்கான வரலாறை எழுதியதே வெள்ளைக்காரர்கள்தானே இன்றைய Gulf மாதிரி பல்வேறு நாடுகளாக இருந்த இன்றைய இந்திய பகுதியை வெள்ளைக்கார கம்மனாட்டிங்க தங்கள் வசதிக்காக ஒருங்கிணைத்து அதற்கு இந்தியா என பெயரும் சூட்டி இன்று தமிழர்கள் ஹிந்திக்கார பயலுகளிடம் சிக்கித் தவிக்க காரணமாகிவிட்டார்கள். அதையும் சரி செய்தால் தமிழர்கள் சுதந்திரமாக வாழ்வார்கள்.