வாசகர்கள் கருத்துகள் ( 18 )
சூடு சுரணை அற்ற ஐரோப்பா புத்ர்
பப்புவுக்கு பாக்கிஸ்தான் குடியுரிமை உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
இவர் பேச்சை யார் கேக்குறாங்க ? போன எலக்ஷனுக்கு அயோத்தியில் ஏடிஎம் கார்டு அடிச்சி வாக்காளர்கள் கையில் குடுத்த மாதிரி இப்பவும் குடுக்க முடியலையா? அத பண்ணினா இந்த மாதிரி புலம்ப வேண்டாமே.
ஆமாம்! தாய்லாந்துல ஒரு புது படம் ரிலீஸ் ஆயிருக்காமே? பாக்கப் போகல! ரொம்ப நாளா இந்தியாவுலலேயே தங்கிட்டீங்க போல?
உங்கள் ஆட்சியில் எத்தனை ரயில்வே பாதைகள் மின்மயமாக்கபட்டிருந்தன?. இப்போ எவ்வளவு தெரியுமா?. மெட்ரோ பாதைகளின் எண்ணிக்கை எத்தனை மடங்காகியுள்ளது தெரியுமா
அய்யா இந்த பப்பு தான் உங்க 400 பார் கனவை சிதைச்சி MINORITY GOVT நிலைக்கு கொண்டுவந்தவர் இன்னும் திருட்டு ஒட்டு இல்லை என்றால் இவர் தான் பிரதமர் ஆகி இருக்க வேண்டியது
திகழ்... நீ எவளோ கதறினாலும் எவனும் மதிக்க போவதிலை...உனக்கு அதே அலுமினிய தட்டு தான்
Voters must realise who are the looters of the public wealth and who are all working for the society. Those who are in bail and sought apologies in courts cannot deliver good to the peoples
தீபாவளி.... சத் பூஜை எல்லாம் இந்த இத்தாலி பப்பு வுக்கு இப்போது தான் நியாபகம் வருது போல் தெரிகிறது...... பப்பு உன் பெயருக்கு பின்னால் போலியாக வைத்திருக்கும் காந்தி உட்பட அத்தனையும் போலி என்பது மக்களுக்குத் தெரிந்து விட்டது.... அதனால் உன் பொய் புறட்டை இங்கே யாரும் நம்ப தயாராக இல்லை.... நீ வேண்டுமானால் உன் அபிமான பாகிஸ்தான் அல்லது இத்தாலியில் நாட்டில் முயற்சி செய்து பார்க்கலாம்....அங்கே உனக்கு வளமான எதிர்காலம் காத்து கொண்டு இருக்கிறது.... ஆனால் இங்கே.... வாய்பில்லை ராஜா.... வாய்ப்பே இல்லை.
கரெக்ட்
எது இரட்டை என்ஜின் ? பெயரளவிற்கு கார்கேவிற்கு தலைமைப் பதவியை கொடுத்து விட்டு கட்சியை முழுவதுமாக உங்கள் குடும்பம் ஆதிக்கம் செலுத்துகிறதே? அதுதான் இரட்டை என்ஜின்!
களவாணிகள் கூட்டம்