வாசகர்கள் கருத்துகள் ( 9 )
சிஐஏ/கலிஸ்தானி/எம்ஐ6 என்ற ஆழமான அரசு நிறுவனமோ அல்லது வெளிநாட்டில் உள்ள ஒருவருடன் ஆழ்ந்த தொடர்பு கொண்டவர்களோ இருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன். ஏஜென்சிகள் மற்றும் சில பிஜேபி அரசியல்வாதிகள் இந்த துரோகியை பாதுகாக்கிறார்கள் மற்றும் கைது செய்ய முடியவில்லை. என்று அமித் ஷா உணர்கிறேன் ஆழமாக மூழ்கி, இரக்கமற்ற நடவடிக்கையை எடுக்க வேண்டும், மேலும் இந்த தீய கெஜ்ருதீன் சிறையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தண்ணீர் இறுக்கமான வழக்கை உருவாக்குங்கள், இல்லையெனில் டெல்லியின் வெட்கமற்ற குடிமக்கள் இதைத் தேர்ந்தெடுப்பார்கள் என்பது அவமானம் மற்றும் சாபம் மாரிச்சா/கால்நேமி
சம்மன் கொடுப்பது வேஸ்ட்
சட்டத்தின் முன்னே அனைவரும் சமம் இல்லையா????அங்கே சொறிவால் இங்கே ஹேமந்த் இருவரும் முதல்வர்கள் ???சட்டத்தை இவர்கள் மதிக்கமாட்டார்களாம் ஆனால் நாம் மட்டும் இவர்களை மதிக்கணுமாம் ???இவர்கள் தவறு செய்யவில்லையென்றால் நீதிமன்றம் சென்று அதை நிரூபிப்பது தானே முறை???
அரவிந்த் கெஜ்ரிவால் : இது எனக்கு 4 வது, உனக்கு ஹேமந்த் சோரன்: இது எனக்கு எட்டாவது அப்பட அவரு நம்மளவிட 4 லீடிங்கில் இருக்கார்
பாஜாகாவிற்கு ஆதரவலத்தால் புனிதர்கள் எதிர்த்தால் திருடர்கள் மக்கள் எப்போதும் இளிச்சவாயிகள் என்று நினைத்து விடாதீர்கள் சேர்ந்து அடித்தால் மறுபடியும் எந்திரிக்க மாட்டீர்கள்
A game seems to be underway between Mr. Kejriwal and Mr. Hamant Chor, competing to see who can evade Enforcement Directorate notifications more frequently.
கைது செய்தால் அனுதாபம் தேடலாம் என்று நினைக்கிறார். ஆனால் நீதிமன்றம் மூலம் கைதானால் கதை கந்தல் ஆகிவிடும்
இவருக்கும் கஜினி முஹமத்திற்கும் வித்தியாசமே இல்லை இனி ஒன்பதாவது முறை அமலாக்கத்துறை இவரை வெளியே வரமுடியாதபடி கிடுக்கிப்பிடி போட்டுவிடுவார்கள்
இந்த திருடர்களுக்கு வோட்டை போடும் மக்களை தான் குறை சொல்லவேண்டும்.
மேலும் செய்திகள்
அக்.,8ல் இந்தியா வருகிறார் பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர்
3 hour(s) ago | 1
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
9 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
15 hour(s) ago