உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 4வது முறையாக கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்: ஆஜர் ஆகுவாரா?

4வது முறையாக கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்: ஆஜர் ஆகுவாரா?

புதுடில்லி: டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், 4வது முறையாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆஜர் ஆகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. முன்னதாக 3 முறை அனுப்பிய சம்மனை கெஜ்ரிவால் புறக்கணித்து விட்டார்.டில்லி அரசின் 2021- 2022ம் நிதியாண்டின் புதிய மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியாக வழக்குப் பதிவு செய்தன. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நவம்பர் 2ம் தேதி ஆஜராகுமாறு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால், இது சட்டவிரோதமான விசாரணை எனக்கூறி கெஜ்ரிவால் அதை நிராகரித்தார்.அதைத் தொடர்ந்து, கடந்த டிச.,21ம் தேதி ஆஜராகுமாறு இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியது. அதையும் கெஜ்ரிவால் புறக்கணித்து விட்டார். இதையடுத்து அமலாக்கத்துறை மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பி, விசாரணைக்கு ஜன. 3ம் தேதி ஆஜராகுமாறு உத்தரவிட்டது. அதையும் கெஜ்ரிவால் புறக்கணித்து விட்டார். இந்நிலையில், 4வது முறையாக ஜன.,18ம் தேதி ஆஜர் ஆகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Indhuindian
ஜன 13, 2024 19:09

மயிலே மயிலே இறகு போடுன்னா போடாது நேர விலங்கொட போயி அப்படியே குண்டுக்கட்ட தூக்கிகிட்டு வந்துடுங்க


Raghavan
ஜன 13, 2024 18:44

அண்ணா ஹசாரே உடன் சேர்ந்து ஊழல் ஊழல் என்று சொல்லி தேர்தலில் ஜெயித்து பதவிக்கு வந்தபின் எப்படி எல்லாம் ஊழல் செய்யலாம் என்று செய்துவிட்டு இப்போது சம்மன் வந்தால் அதற்க்கு கட்டுப்படாமல் புறம்தள்ளுவது எந்த விதத்தில் ஞாயம். ஊழல் செய்யவில்லை என்றல் துணிந்து ஆஜராகி உண்மையை கூறவேண்டியதுதானே.


Srinivasan Krishnamoorthi
ஜன 13, 2024 15:41

மடியில் கனம் உள்ளதோ?


Sathyam
ஜன 13, 2024 15:30

டெல்லி/பஞ்சாப் குடிமக்கள் இதைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் கழிவு/மோசமான வங்காளத்தை விட இப்போது கூட மோசமானவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர்.


Sathyam
ஜன 13, 2024 15:29

பாஜகவின் டெல்லி பிரிவு என்ன செய்து கொண்டிருக்கிறது, அவர்கள் முற்றிலும் தோல்வியடைந்த அவமானம் மற்றும் அவமானம் பேரழிவு மற்றும் எப்படி இந்த கிரிமினல் தேச விரோத முல்லா கெஜ்ருதீனை அவர்கள் அனுமதித்தார்கள் 2வது முறையாக முதல்வர், ஆர்.எஸ்.எஸ்., வேலை செய்ய விடாமல் தடுத்தது இன்னும் ஜோக்கர்/ஊழல்காரர்கள் டெல்லி பாஜக பிரிவின் தலைவர்களும் நானும் 7 பயனற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்பிக்கள் மீதும் சமமாக குற்றம் சாட்டுகிறோம் கெஜ்ருதீன் இந்த அச்சுறுத்தல் வைரஸுக்கு எதிராகப் போராடினார், மேலும் தங்கள் சக்தியையோ எதிர்ப்பையோ வெளிப்படுத்தவில்லை இந்துக்கள் தாக்கப்பட்டபோது குரல் எழுப்பப்பட்டது மற்றும் இந்து சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கத் தவறியது முதுகெலும்பு இல்லை. சட்டசபையை முழுவதுமாக கலைப்பதுதான் பாஜகவின் ஒரே வழி 2024 தேர்தல் மற்றும் டெல்லியில் சட்டமன்றத் தொகுதிகள் இல்லை என்பதை உறுதிசெய்து, அது முற்றிலும் மத்தியக் கட்டளையின் கீழ், டெல்லி காவல்துறையில் பல கருப்பு ஆடுகள் உள்ளன முற்றிலும் சமரசம் செய்யப்பட்டு, டெல்லியில் காவல்துறையில் முழு சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும். டெல்லியைச் சேர்ந்த 7 எம்.பி.க்கள் வீணாக வீணாகி தோல்வியடைந்துள்ளனர்


Sathyam
ஜன 13, 2024 15:29

தண்ணீர் இறுக்கமான வழக்கை உருவாக்குங்கள், இல்லையெனில் டெல்லியின் வெட்கமற்ற குடிமக்கள் இதைத் தேர்ந்தெடுப்பார்கள் என்பது அவமானம்


Sathyam
ஜன 13, 2024 15:28

I see that the Delhi Unit of BJP is total Naalayak , utter failure and not at all capable. I am not surprised even if this Chor Crook devil evil Kejrudeen comes even to Power in 2025, such is the level and situation of BJP in Delhi. They have more than 7 MPs and 8 MLAs in Delhi , still i do not see any propaganda heavy protests, door to door campaign or even street level campaign to expose this Maha thug , I see that only for namesake BJP spokesperson appear on Media to put their opinion and they feel that is enough. But this is very dangerous for Nation still if this Maarich Crypto Christian Kejrudeen still continues in Office and also captures power again in 2025 it would be really disaster for nation. He is no doubt product deep state CIA and Khalisthani . I can only wish and pray to creator to destroy this raakshash and kaalnemi


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 14, 2024 07:31

Eradicating corruption is not BJP's agenda, but to get power using Hindutva in any election.


Sathyam
ஜன 13, 2024 15:28

இந்த 3ம் class பச்சோந்தி CIA ஏஜென்ட் கெஜ்ருதீனும் இந்த கட்சியும் வெறும் B டீம் மற்றும் இத்தாலிய மாஃபியா லேடி அன்டோனியோ மைனோவின் செல்லப் பிள்ளை, அவர் ஐஆர்எஸ் அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்தபோது அவரது இணையான NGO, அவர் மாற்றப்பட்டார் மற்றும் அவரது இடமாற்றம் அப்போதைய UPA அரசாங்கத்தால் நிறுத்தப்பட்டது ஊமை பொம்மையின் கீழ் மவுன்மோகன் சிங் மற்றும் அன்டோனியோ மைனோ பின்னால் இருந்தார். நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா காங்கிரஸின் உயர்மட்ட தலைவர்கள் அன்டோனியோ மைனோ/ஃபெகு ரவுல் காந்தி அல்லது யாரேனும் எதிர்த்தாலும் விமர்சித்தாலும் இந்த சக கெஜ்ருதீனும் அதற்கு நேர்மாறாக கெஜ்ருதீனும் காங்கிரஸை கடுமையாக எதிர்த்தனர். டெல்லியின் முதல்வராக பதவியேற்றார், இன்றுவரை இது டெல்லியின் குடிமக்களுக்கு சாபமாக இருக்கிறது என்று இந்த பகர் உறுதியளித்தார். அப்போதைய மறைந்த முதல்வர் ஷீலா தீட்சித்தின் அனைத்து வழக்குகளையும் அவர் பரிசீலிப்பதாக உறுதியளித்தார்


Sathyam
ஜன 13, 2024 15:27

In Every field departments/streams there is contribution. Please see how our brave army sacrificies their life and guarding our borders with worst condtions and climate. We have contributions in every department like science, technology, artisans, agriculture,sports you name it. But there is one department which made our country shame that is Judiciary which is the worst performing department no productivity no time committment and not all proactive or propeer suo moto handling of cases. Congrats that you for backlog for 5 crore cases in all the courts acroos the nation. The worst performing is of course Supreme court , no transparency, not under RTI act, do not asset, appoint their judges in Supreme court/High court and no process. They choose their own circles like dynastic political parties and choose from their same group. Acoording to supreme court rest of 142 crore cases are fools,idiots , no brain and only the judges who gets appointed through illegal collegium tem are holy and have come from celestial planet. It is total shame that these so called judges are invited for conference seminar or functions to deliver speeches. It is very disguisting to see these people who dont have any consciousness, moral , or ethics which is very evident on their handling of cases, listing, giving bail on priority basis for ed persons. It is our country's curse that we have such a worst, pathaetic judicial tem.


Sathyam
ஜன 13, 2024 15:27

மிகவும் திறமையற்ற ஊழல் நிறைந்த காவல்துறை/நீதித்துறை அமைப்புகள் சீர்திருத்தப்பட்டு சுத்தம் செய்யப்படாமல் இருக்கும் வரை, பல கரும்புலிகள், விஷக் கரையான்கள் போன்ற எந்த மாநிலத்தையும் சேதப்படுத்த உள்ளுக்குள் துரோகிகள். மிக மோசமான பரிதாப நிலை பாரதத்தின் பெரும்பாலான மாநிலங்களில். பெரும்பாலான மாநிலங்களில் உள்ள 95% போலீசார் ஊழல்வாதிகள், அவர்களின் அரசியல் எஜமானர்களால் மிகவும் குற்றவாளிகள். உண்மையில் ஐ மேம்படுத்தத் தயாராக இல்லாத நமது நீதித்துறையை உலகிலேயே மிக மோசமான ஒன்றாகக் குற்றம் சாட்டுவோம், அதாவது (உருப்பாடா திருந்தா) தயாராக இல்லை, மேலும் உச்ச ஒதுக்கீடு எவ்வாறு செயல்படுகிறது மற்றும் SUO மோட்டோ வழக்குகளை ஒரு சார்புடைய மீடியாவின் அடிப்படையில் எடுக்கிறது என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள் மற்றும் அவர்களின் சொந்த கருத்து உண்மை இல்லாமல் மற்றும் முற்றிலும் பகுதி மற்றும் சமரசம் இல்லை. இப்போது SC என்றால் (உச்ச ஒதுக்கீடு) தானே முற்றிலும் தோல்வியடைந்த தோல்வி மற்றும் திறமையற்ற, திறமையற்ற மற்றும் IIT/ பல நிறுவனங்கள் ஏன் அழைக்கின்றன என்று எனக்கு புரியவில்லை தலைமை நீதிபதி அல்லது எந்த நீதிபதிகளும் தங்கள் செயல்பாடுகள் அல்லது மாநாட்டிற்காக, அவர்கள் தகுதியற்றவர்கள் அல்ல, அதற்கு பதிலாக அவர்கள் ஒரு சிப்பாயை அழைக்கலாம். அல்லது எல்லைகளைக் காக்கும் நேர்மையான அதிகாரி அல்லது குற்றவாளிகள், பயங்கரவாதிகளுடன் சண்டையிடும் தங்கள் உயிரைப் பணயம் வைத்தவர்கள். போது உச்ச ஒதுக்கீடு , முழு நீதித்துறை சமரசம், நிலுவையில் உள்ள கோடிக்கணக்கான வழக்குகள், மொத்த தோல்வி, போலீஸ் எப்படி இருக்கும் என்று எதிர்பார்க்க முடியும் நேர்மையான அடக்கமான, திறமையான, பாரபட்சமற்ற, தங்கள் சொந்த ஞானத்தின்படி செயல்படுங்கள், அது நமது சாபமும் விதியும் ஆகும். இன்றைய நிலையில் 95% மக்களுக்கு நீதி கிடைக்காது, ஆனால் கண்டிப்பாக மஞ்சள் காமாலை வரும் என்பதால், நீதித்துறை/காவல்துறை மீதான நம்பிக்கையை குடிமக்கள் இழந்துவிட்டனர். சித்திரவதை, இழுத்தடிப்பு, காவல் நிலையங்களில் முறையான எஃப்.ஐ.ஆர் இல்லை, அவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள், பொறுப்புக்கூறல் இல்லை, அதற்கு பதிலாக அவர்கள் மட்டுமே செய்ய வேண்டும் தெய்வீக நீதிக்காக காத்திருங்கள் மற்றும் பிரார்த்தனை செய்யுங்கள், இது நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் குறைத்த முக்கியமான காரணிகளில் ஒன்றாகும். நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் தகராறுகள், நீதித்துறை மற்றும் காவல் துறையின் ஒவ்வொரு மட்டத்திலும் ஊழல் காரணமாக தேசிய வளர்ச்சி.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை