வாசகர்கள் கருத்துகள் ( 9 )
100 ஆண்டுகள் ஆனாலும் காட்டாட்சியை மக்கள் மறக்க மாட்டார்கள்
தமிழகத்தில் நடக்கிற திருட்டு ஊழல் ஆட்சியை பற்றியும் சொல்லுங்க ஜீ
ஊழல்வாதி எனக்கூறி ஜெயாவை எதிர்த்த திமுக பலமுறை தண்டிக்கப்பட்ட குற்றவாளியான லாலு வை ஆதரிக்கிறது. ஸ்டாலினும் அங்கு சென்று பிரச்சாரம் செய்யப் போகிறாராம்.
பல ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்ட ஒருவர் ( லாலு) தலைமயிலான கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளிக்கும் அநியாயம் வேறெந்த ஜனநாயக நாட்டிலும் நடக்க முடியாது.
சபாஷ் மோடிஜி லாலுவின் காட்டாட்சியால் தான் இந்தியாவில் பின்தங்கிய மாநிலமாக பிஹார் உள்ளது
மன்னிக்கவும் இரண்டே ஆண்டுகளில் அவசரநிலை பிரகடனத்தை மறந்து அந்த அம்மையாரையும் அவர் குடும்பத்தினரையும் இந்த மக்கள் தலையில் வைத்து தாங்குகின்றனரே. அதை விடுங்கள் இங்கே ஊழல் குடும்பம் என்னும் ஆட்சி செய்கிறதே
உண்மை. லல்லு பிரசாத் யாதவ் முதலமைச்சராக இருந்தபோது நடந்த அக்கிரம, அநியாயங்கள் இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் நடைபெறவில்லை, லல்லு பிரசாத் மாட்டு தீவன வழக்கில் சிறைக்குச் சென்றவுடன், ஆறாம் வகுப்பு வரை படித்த அவரது மனைவி ரபிரி தேவி அவர்களை முதலமைச்சராக்கிவிட்டு சிறை சென்றார். அதன்பின்பும் அக்கிரமங்கள் தொடர்ந்தன.
what about Modis accusations against Nitish ? He became clean after going thro bjp s washing machine process?!
தேஜஸ்வி கனவில் கூட முதல்வர் ஆகமுடியாது.