வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இவனை போர் தியாகி என்பார்கள் ...
பயங்கரவாதி ராணா குண்டு வைத்து மக்களை கொள்வான். அது மனிதாபிமான செயலா? ஆனால் அவன் மனிதாபிமான அடிப்படையில், அவனை நாடு கடத்தக்கூடாது என்று நீதிமன்றத்திற்கு முறையிடுவான். அவன் உயிர் அவனுக்கு முக்கியம். ஆனால் பொது மக்களின் உயிர்...
அப்படி என்றால் இவரை நாடு கடத்த அமெரிக்கா ஒப்புக் கொண்டதற்கும் அமெரிக்க உச்சநீதி மன்றத் தீர்ப்பு தான் காரணம், இந்தியப் பிரதமரின் முயற்சி அல்ல!
மனிதாபிமான அடிப்படையில், பயங்கரவாதி ராணா நாடு கடத்தலுக்கு எதிராக அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளான். கேட்டு கெட்ட முண்டாம். மற்றவர்களை இவ்விரக்கமின்றி கொன்ற போது இந்த மனிதாபிமானம் உன்னை ....
நம் உச்ச நீதிமன்றத்துக்கு இல்லாத மனிதாபிமானமா? கபில் சிபலும் அபிஷேக் மனு ஸிங்வியும் இந்த தீவிரவாதி அமெரிக்க சிறையில் ஏற்கனவே தண்டனை அனுபவித்து விட்டார் . ஆகவே அவரைவிடுதலை செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். உச்ச நீதிமன்றமும் மனிதாபிமான உணர்வுடன் இவனை விடுவிப்பார்கள். செத்தவர்கள். ?அரசியலமைப்பு சட்டத்தில் தான் மோதிக்கொள்ள வேண்டும்
எதுவும் நடக்காது, இதெல்லாம் அமெரிக்காவின் பிளாக்மெயில் தான், ஒன்னு ரஷ்யாவை விட்டு விலகுவது, ட்ரம்மிடம் மோடி சொன்ன படி எப்35 போர் விமானிகளுக்கு பணத்தை கட்டுவது
அமெரிக்காவுக்கு கப்பம் கட்டணும்.
இந்த எழவெடுத்த கேடுகெட்ட ஈனப்பிறவியை இங்கு கொண்டு வருவதற்குள் ஆவன் ஆயுசே முடிஞ்சிறும் அப்படியே இவனை இங்கு கொண்டு வந்தால் முதலில் 20 நகத்தையும் பிடுங்கி எறிய வேண்டும் பின்பு உடலை கட்டி படுக்கவைத்து மர அறுவை மெசினில் முதலில் பாதம் முட்டி முழங்கால் கை தொடை என கொஞ்சம் கொஞ்சமாக அறுத்து எறிய வேண்டும் பின்பு ஒரு வாரம் கழித்து கழுத்தை அறுத்தெறிய வேண்டும் அப்போதுதான் உயிர் வலி தெரியும் சும்மா ஆயுள் தண்டனை தூக்கு தண்டனை இதெல்லாம் தண்டனையே கிடையாது
அவன் வரமாட்டான், என்ன பெட்டு
அவனை இந்தியா கொண்டு வந்து விட்டால் நீ நாட்டைவிட்டு ஒட வேண்டும் அதுதான் பெட்
மனிதாபிமான இல்லாதவன் அதை மற்றவர்களிடம் எப்படி எதிர்பார்க்கிறான் தார்மீக உரிமை இல்லை தன்னை பாதுகாக்க நினைப்பவன் பிறர் உயிரை எப்படி எடுக்கலாம்.