வாசகர்கள் கருத்துகள் ( 27 )
நல்லது இப்பாவது IPL மோகத்தில் காசை வீண் செய்யாமல் இருங்கள் - டிவில் பாருங்கள் போறும் - அதுவும் அவர்களுக்கு வருமானம்தான்
தோனி அஸ்வினுக்கு பதில் த்ரிஷா நயன்தாராவை டீமில் சேர்த்திருக்கலாம்
total ipl is waste. it won't take to realize this.
தோனி விளையாட்டு முறை இனி எடுபடாது. ப்ளீஸ் change Fleming, Dhoni and Kasi viswanathan.
காசி விஸ்வநாதரா ..என்னாச்சு உங்களுக்கு ?
இந்த வருடம் சென்னை விளையாட்டு படு மோசம். டிக்கெட் பணம் வீண். நேரம் வீண்.
இந்த ஐ.பி.எல் சீசனில் சி.எஸ்.கே அணிக்கு அதிர்ஷ்டம் இல்லை. அவ்வளவு தானே தவிர மற்றபடி 176, 200 ரன்கள் வரை எடுக்கும் ஆற்றல் இருக்கிறது. ஆனால் மற்ற அணிகள் இதை விட அதிக ரன்கள் எடுத்தால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும் ??? நம்மைப் பொறுத்தவரை நாம் பார்க்க வேண்டியதெல்லாம் இந்திய அணிக்கு நல்ல வீரர்கள் கிடைப்பார்களா என்று தான் பார்க்க வேண்டும். எந்த அணியில் எந்த வீரர்கள் நன்றாக விளையாடுகிறார்கள் என்று தான் பார்க்க வேண்டும். ஆகவே, வெற்றி தோல்வியை பார்க்க கூடாது.....!!!!
உபியில் சங்கிகள் மேல் ஏழரை லட்சம் கோடி கடன் இல்லை. இங்கே தமிழ்நாட்டில் மங்கி உபிக்கள் மேல் ஏழரை - ஏழரை லட்சம் கோடி கடன். இதில் புத்திசாலி உபி சங்கியா? மங்கி உபியா? உபி சங்கிகள் ஒரே கும்பமேளாவில் பல லட்சம் கோடி வருமானம் பார்த்து விட்டனர்.
சென்னை அணித்தேர்வு இம்முறை மிகவும் மோசம் . ஜெயிக்க வேண்டும் என்ற ஆர்வம் துளி கூட இல்லை ஏதோ கடமைக்கு விளையாடி வருகின்றனர் . காசு கொடுத்து பார்ப்பவர்களை அதி முட்டாளாக்கி விட்டார்கள் .
மரியாதையை யாக டோனி இந்த ஐ பி எல் இருந்து இப்பொழுதே விலகிக்கொள்ளவேண்டு அதுதான் அவருக்கு மரியாதையை இல்லை என்றால் கேவலமாக போயிவிடும் .
போதும் இந்த ஐபிஎல் பைத்தியம்! ஐபிஎல் போட்டிகள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டாலும் மக்களுக்கு நல்லது தான்.