வாசகர்கள் கருத்துகள் ( 43 )
நம் நாடு லஞ்சம் மற்றும் ஊழலில் எப்படியாவது முன்னேறிவிடும்.....
டெல்லி கல்கத்தாவாக மாறினால் நாடு முன்னேறி விடும்.
ஆம், மமதா, ராகுல், சோனியா, ஸ்டாலின் போன்றவர்கள் இந்த நாட்டில் இருக்கும்வரை நாடு மெதுவாகத்தான் முன்னேறும்.
தீதி நமது நட்பு நாடுகள் முன்னேற்றம் குறித்து பேசுகிறார் போல
தீதி, உங்கள் ஆட்சி இருக்கும்வரை, பெங்கால் வளராது. உண்மை. உங்கள் ஆட்சி காட்டாட்சி அல்லவா? திருட்டு மாடல் ஆட்சி போல
உங்கள் போன்ற அரசியல்வாதிகள் போராட்டத்தை தூண்டிவிட இருக்கையில் நாடு எப்படி முன்னேறும்
உங்களை போன்றவர்கள் ஒழிந்தால் நாடு நன்றாகத்தான் இருக்கும்.
நாடு நல்லாத்தான் முன்னேறிட்டு இருக்கு. ஆனால் உங்களை போன்ற தேசதுரோகிகளை மோடி முன்னேற விடவில்லை. முன்னேறவிடவும் மாட்டார். நீங்கள் இப்படியே அழுது, புலம்பி போகவேண்டியதுதான்.
சிங்கூரில் என்ன நடந்தது? அதுவே தான் இப்பவும் நடக்கிறது... அது சரியென்றால் இது சரி... அது தவறென்றால் இதுவும் தவறு பதில் சொல்லுங்க மம்தா பேகம்
பிஜேபிக்கு ஓட்டு போட்டதற்காக குண்டர்களை அனுப்பி வைத்த தலைவி பேசும் பேச்சு கேட்டுக் கொள்ளுங்கள்
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
3 hour(s) ago | 9
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
6 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
7 hour(s) ago