வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஊட்டியில் உள்ள பள்ளிகளில் 12லட்சம் வரை பல வருடங்களாக வசூல் செய்வது தெரியாதோ?
இது பெரிய விசயமல்ல.
பெங்களூர் ஜடி நிறுவனத்தில் பணி புரியும் பலரும் இலட்சங்களில் மாத சம்பளம் வாங்குகிறார்கள். வருடம் நாற்பது இலட்சம் ஐம்பது இலட்சம் சம்பளம் வாங்குபவர்கள் இது போன்று பள்ளிகளில் படிக்க வைப்பார்கள். அரசுகள் நினைத்தால் இது போன்று அல்ட்ரா மாடர்ன் ஆக பள்ளிகளை மாற்றி நடுத்தர ஏழை குழந்தைகள் படிக்க வைக்கலாம். ஆனால் அதற்கு மிக முக்கியம் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் தங்களையும் அதற்கு தகுந்தாற்போல் மாற்றி கொள்ள வேண்டும். முக்கியமாக பொறாமை எண்ணத்தை அனைத்து ஆசிரியர்களும் பணியாளர்கள் பள்ளி கல்வி சம்பந்தமான அதிகாரிகள் அனைவரும் முற்றிலும் கை விட வேண்டும்.
பள்ளிகளெல்லாம் அரசுப்பள்ளிகளாகத்தான் இருக்கவேண்டும், எல்லா கல்லூரிகளும் அந்தந்த மாநில அரசுக்கல்லூரிகளாகத்தான் இருக்கவேண்டும் என்ற நிலைமை வந்தால் தான் இம்மாதிரி கொள்ளைகள் தடுக்கப்படும்.
ஓட்டு திருட்டு பப்பு இதை பற்றி பேசுவாரா? அக்கா அடுத்த கூட்ட தொடருக்கு கைப்பை ரெடி
பந்தாவுக்காக துடங்கப்பட்ட பள்ளிக்கூடம் இது.
ஏன் இவ்வளவு செலவு செய்து படிக்க வைக்க வேண்டும்? தமிழ்நாட்டில் மாதிரி குடிக்குப் பழகிக் விட்டால் படிப்புச் செலவு மிச்சம்தானே?
மேலும் செய்திகள்
கிருஷ்ணகிரி நகரிலுள்ள டோல்கேட்டை இடமாற்ற முடிவு?
10-Aug-2025