உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாத யாத்திரை நடத்துவேன்!

பாத யாத்திரை நடத்துவேன்!

நாகார்ஜுனா சாகர் இடது கால்வாய்க்கு பாசன நீரை திறக்காததால், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் உள்ள பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீர் திறப்பது குறித்து, வரும் 14ம் தேதிக்குள் தெலுங்கானா காங்., அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும். இல்லை எனில், விவசாயிகளுடன் இணைந்து பாத யாத்திரை மேற்கொள்வேன். கே.டி.ராமா ராவ் செயல் தலைவர், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்