வாசகர்கள் கருத்துகள் ( 8 )
Ford went through lots of troubles to be operational in TN. Its the question of time before it ceases to operate. While I appreciate the efforts of CM, the reality of the achievement is less than 50%.
காகம் அமர்ந்து பனம்பழம் விழுந்த கதைதான் இங்கே அரங்கேறியிருக்கின்றது. Ford நிறுவனம் ஆலையை மீண்டும் தொடுங்குவதற்கு முடிவெடுத்துவிட்டது. இப்போது நமது முதல்வர் பேரம் பேச சென்றுள்ளார் போல.
Ford Frodஉடன் சேரப்போகுதா?
திமுக அரசு செய்யும் தொழில் அனைத்தும் அவர்கள் குடும்பத்தின் நலனை கருத்தில் கொண்டு தான் ஆரம்பிக்க படும். பொது மக்களுக்கு எந்த விதத்திலும் வருமானம் கிடைக்காது
ஹலோ மிஸ்டர் Joseph Robinette Biden இந்தியாவுல இருந்து ஏதோ ஒரு மாநில Chief minister ஆம் உங்களோட சேர்ந்து ஒரு நாலஞ்சு Photo எடுத்துக்கலாமான்னு கேக்குறாரு அவர்ட்ட என்ன சொல்றது நீங்க பிசியா இருக்கீங்கன்னு சொல்லி விடவா?
ஒரு நிறுவனம் உற்பத்தியை நிறுத்த பல்வேறு காரணங்கள் உண்டு ..... போட்டி கம்பெனிகளின் ஆதிக்கம், நுகர்வோர் வெகுவாகக் குறைந்து விடுதல், முதலாளிகளோ அல்லது நிர்வாகமோ லாபத்தை வீணடிப்பது ..... இப்படி பல காரணங்கள் இருக்கலாம் ..... எங்க துக்ளக் மன்னர் வேண்டுகோள் விடுத்தா Ford தொடங்குவாங்கலாமா ???? ஒரு உருட்டை அடுத்த உருட்டு அமுக்கிடுது ....
Already company going to start production of electrical வெஹிகிள் இது தான் கூமூட்டை திராவிட மாடல் RSB ஜால்ரா மேள தாளம் ஊசிப்போன சுண்டல் வாழ்க வளமுடன் ஊழல் வாதிதக்காளி
விடியல் ஐயா போர்டு கார் கம்பெனிக்காரனுக்கு துண்டுசீட்ட வாசிச்சு காட்டி அசைத்துனியா