வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இதன் மூலம் மற்ற கட்சிகளின் ஊழல் பற்றி பேசுவதற்கான தகுதியை பாஜகவினர் இழந்து விட்டனர்!
பொன்முடி தண்டிக்கப்பட்டது அதற்குள் மறந்து விட்டதா? செம்மண் கடத்தல் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
பாஜாகாவினர் சுப்ரீம் கோர்ட்டில் போய் எனக்கு கூன் விழுந்து விட்டது. என்னால் நடக்க முடியாது ன்னு சொல்லி சலுகை தீர்ப்பு வாங்கிட்டு வந்து மந்திரியா பதவியில் உட்கார்ந்து கொண்டு ஆட்டம் போடுகிறார்களா? தான் விஷயம்னா வாய அரால்டைட் பசை போட்டு ஒட்டிப்போம்.
இவருக்கு உதவிய ராஜசேகர ரெட்டி கதை ?
முன்னாள் அதிகாரிகள் செய்யும் ஊழல் வெளியில் வரவேண்டுமென்றால் இந்த நாட்டிலும் புது கட்சி விஜயம் செய்யவேண்டும். வருக வருக வரவேற்கிறோம்
இதே திராவிட கட்சியாக இருந்தால் வழக்கு இன்னும் பத்து பதினைந்து ஆண்டுகள் நீடிக்கலாம். தீர்ப்பு கொடுத்தாலும் தண்டனையை அனுபவிக்காமல் அமைச்சராக அரசாளலாம். இவருக்கு கொடுத்து வைக்கவில்லை. பிஜேபியில் இருக்கிறார்.
பா.ஜ ஆளுங்க சொக்கத் தங்கம் ஹை.
திருட்டு தீயமுக முந்திரிங்க ரொம்ப ரொம்ப சொக்க தங்கம் ஹை.. ஈயத்த பாத்து இளித்ததாம் பித்தளை ஹை.. நமக்கு இன்றைக்கு ரூ 200 உண்டு ஹை ஹை ஹை.
ஆளைப்பார்த்தால இநதப்பூனையும் பால் குடிக்குமா என்றே தோன்றுகிறது
சிறப்பு. பிறர் என்று குறிப்பிடுவது யார் என்று போட்டு இருக்கலாம். காங்கிரஸ் மீடியா போல செய்து போடுவது மகா மோசம். தமிழகம் என்றால் மண்ணள்ளியவர்களின் தண்டனையை வயதைக்காட்டி சட்டத்துக்கு புறம்பாக பஞ்சாயத்தார் நிறுத்தி வைப்பார். இதெயெல்லாம் ஒரு வகை அரசியல் தாக்குதல் போல ஆகிவிட்டது. செய்தி போடுபவர்கள், நீதித்துறை, காவல்துறை போன்றவைகளுக்கு தேவையானதை போட்டால் என்ன செய்தாலும் தப்பிக்கலாம் என்பது இந்த பாஜகவினர்களுக்கு தெரியவில்லை போலும்.
பா ஜ க ஆளுக்கே 7 ஆண்டுகள் சிறை என்றால் திராவிட ஊழல் தலைவர்கள் வாழ் நாள் பூரா கம்பி எண்ண வேண்டும் போல இருக்கே . இங்கேயும் ஒரு நாள் நடக்கும்.
மிக தவறான தீர்ப்பு. கர்நாடகாவை மைனிங் மாநிலமாக மாற்றியபெருமை இவருக்கு உண்டு. பலகோடி மக்கள் இவரால் பலன் பெறுகிறார்கள். மிகுந்த தேசப்பற்றாளர். திறமையாக சம்பாரிக்கிறார் என்ற வயித்தெரிச்சலில் சிலர் செய்த அக்கப்போர் விளைவால், இவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் சுப்ரிம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்து, விரைவில் விடுவிக்க படுவார். நீதி காக்கப்படும்.