வாசகர்கள் கருத்துகள் ( 27 )
அப்படியே அதானி அமெரிக்கா விவகாரத்தையும் விவாதியிங்கள்.
பார்லிமென்ட் குழு அமைத்து , இது குறித்து சம்மன் அனுப்பி , விஜாரிக்க வேண்டும் . ..
பிறகு இவர்களுக்கும் நமது நாடு பிடி வாறண்டு அனுப்புமா நிறைவேற்றி வைக்குமா நல்ல வாதமய்யா இது வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது முற்றிலும் நிரூபணமாகிவிட்டதே சபாஷ்
தேச துரோகிகளை தோலுரித்துக் காட்டுங்கள். அவர்களுக்கு தண்டனை வழங்கப்படவேண்டும். பெரிய பணக்கார, அதிகார குடும்பத்திலிருந்து வந்தாலும் குற்றம் குற்றமே.
அப்படியே அதானி அமெரிக்கா விவகாரத்தையும் விவாதியிங்கள்.
அமெரிக்காவில் லாபி மூலமாக பணம் கொடுத்து வேலை பார்ப்பது அந்த நாட்டில் ஒரு சட்டபூர்வமான செயல், லாபியிங் செய்ய சட்டபூர்வ கம்பெனிகள் ஏராளமாக உள்ளன, எனவே ஆதானி அமெரிக்கா விவகாரத்தை அந்த நாடும் , ஆதானியும் பார்த்து கொள்ளும், ஆதானியை கைது செய்ய அமெரிக்கா விழைந்தால், அது நேரடியாக இந்தியா அரசின் உதவியை கோர வேண்டும், இந்திய அரசின் உதவியுடன் ஆதானியை அமெரிக்கா கைது செய்யலாம், எனவே இந்த விவகாரத்தில் இந்திய அரசு செய்ய வேண்டியது எதுவும் இல்லை, அமெரிக்கா அரசு , ஆதானி இடையே உள்ள விவகாரத்தை , கையில் எடுத்து பூதாகரமாக செய்தி ஆக்க முயற்சிப்பது ராகுல் மற்றும் காங்கிரஸ் தான், ஆட்டு மந்தை போல நம் நாட்டு மக்களை எப்போதும் திசை திருப்பி , வெட்டியாக அரசியல் செய்வதும் ராகுலும் காங்கிரஸும் தான். அவர்கள் வலையில் விழாமல் உங்களை நீங்கள் காத்து கொள்வது உங்கள் கையில் மட்டுமே உள்ளது.
ஸோரோசுக்கும் கனடா ஜஸ்டின் டுரூடோவுக்கும் உள்ள தொடர்பை துப்பறிய வேண்டும்
சோர்ஸ் ஒரு பன்னாட்டு எச்சிலை தூக்கி போடுவதற்கு பதில் விவாதம் எதற்கு ?
தீர்மானம் கொண்டுவந்து தேச விரோத குடும்பத்தை தண்டிக்க வேண்டும்
பாரத உளவு ஏஜென்சி கள் வெளியே உள்ள துரோகிகளை மட்டுமின்றி உள்ளே இருந்து குழி பறிக்கும் அயோக்கிய குடும்பம் கும்பல் தனிமனிதர்களையும் போட்டு தள்ளி விட வேண்டும்...அவுத்துவிட்ட ஜனநாயகம் இந்த நாட்டின் சாபக்கேடு...
எப்படியும் வெளிநடப்பு செய்து இதை புதைத்து விடுவார்கள். இப்ப பெரியக்கா வேற.