வாசகர்கள் கருத்துகள் ( 13 )
வங்கியில் வேலை சேயும் சங்கி போல அதான் இப்படி காய கறிகளில் உள்ள இரசாயன கலவை போக ஐயர் உப்பு கலந்த நீரில் கழுவி பின்னப்பு பயன் படுத்த கிறார் . அனால் உங்க கும்பல் பண்ணி உள்ள சமூக கேடுகளை எந்த தண்ணீரில் கழுவ சொல்கிறாய் கொஞ்சம் சொல்லு பார்க்கலாம்
அப்ப ராம்சாமி வகையறா உங்களுக்கு எதுவுமே செய்யலையா. என்னன்னவோ செஞ்சுட்டதா சொல்லிக்கொண்டு திரியாறானுகளே. அங்கே போய் கேக்கமாட்டியா.
சம்பத்து மத்தியானம் நல்ல சாராய பாட்டில் அடித்துவிட்டு பின்பு உளறுவது போல உள்ளது உங்கள் கூற்று .. உங்கள் எழுத்தே உங்களின் புத்தியை திரையிட்டு காட்டுகிறது .. குல்லாவை மறைக்கவும் .அசட்டு சம்பத்து
காய்கறிகளை நறுக்கும் முன் உப்பு கலந்த தண்ணீரில் 10 நிமிடங்கள் முழுக்கி வையுங்கள். இதனால் ரசாயனங்களின் தீய விளைவு நமக்கு வராது
காய்கறிகளில், பழங்களில் அடிக்கப்படும் பூச்சி கொல்லிகளை நினைத்தால் எதனை சாப்பிடுவது என்றே தெரியவில்லை.
2 வயது பெண் குழந்தைக்கு....
குழந்தையின் பெற்றோருக்கு அறிவு மழுங்கி விட்டதா???
இந்த மாதிரி பதருகளை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்??
கோழியை சாகடிச்சீங்க. அது பழி தீர்த்துக்கிச்சு.
நீங்கள் சொல்லுவது ஒன்றுதான் மிகவும் சரி. 20 வருடத்துக்கு முன்பு குவைத் வந்த விசு இப்படித்தான்பேசினார் , முன்பு திண்டுக்கல் அருகில் அரங்கத்தில் அவர் வர மிகவும் தாமதமாதனால் நூற்றுக்கணக்கான காடை,பறவைகளை சமைத்துக்கொண்டு வந்தவனின் உழைப்பு எல்லாம் வீணாகி விட்டதே என்று சீன்போட்டு கையிலிருந்த துண்டால் கண்ணீரை துடைத்தானே தவிர அத்தனை ஜீவன்களும் கழுத்தறுபட்டு கதரி-மாண்டுப்போக தான் கரணம் ஆனோமே என்பதை உணராத பாசாங்குகளை காண பிரியமில்லாது எழுந்து வந்துவிட்டேன்.
மாமிச உணவுகளை நன்கு சமைத்தே உண்ணவேண்டும் .. பகுதி மட்டுமே வேகவைத்த முட்டை, பச்சை முட்டை, கலக்கி இவையெல்லாமே ஆபத்து தான்... விபரீதம் ஏற்படாமல் தவிர்த்து உறவுகளோடு மகிழ்ச்சியாக வாழுங்கள் .. முடிந்தால் மாமிச உணவுகளை குறைத்து சாப்டிடுங்கள் அல்லது தவிர்க்க பழகுங்கள்..
மாமிச உணவு கான்செர், இதயநோய் மற்றும் தோல்நோய்களை உண்டாக்கும் - சமைத்தோ சமைக்காமலோ எப்படி உண்டாலும். ஆகையால் மரக்கறி உணவு மட்டும் உண்பது நோயற்ற நீண்ட வாழ்வு கொடுக்கும்.
இது கொலை கேசு.