வாசகர்கள் கருத்துகள் ( 19 )
இந்த அம்மா கணவன் பெயர் வரத்ரா... ஆனால் காந்தி என்று போலி பெயரை வைத்து கொண்டு நாட்டு மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்.... எல்லாம் ஓட்டுக்காக !!!
ஹையோ ...... ஹையோ .... ஹையோ ...... நம்பிட்டோம் ...... உத்தம குடும்பம் ........
ஏமாந்த சோணகிரியான்ங்கள் ஜல்லராக்கள் பல்லக்கு தூக்கிகள் இருக்க மற்றும் கொள்ளையடித்த பணமும் அயல் நாட்டு பணமும் ஆராகா ஓட போகிறது.
இவ்வளவு நாட்கள் ராகுல் வயநாட்டிற்கு என்ன செய்தார்? இனிவரும் நாட்களில் பிரியங்கா என்ன செய்வார்? எதற்கும் உதவாத அந்த குடும்பத்தினரை ஏன் வயநாட்டு மக்கள் திரும்ப திரும்ப ஆதரிக்கிறார்கள்?
ஆஹா.... இத்தாலி போலி காந்தி கும்பல் நாடகம் ஆரம்பம்.... இனி என்னவெல்லாம் மக்கள் காண வேண்டுமோ ???
இதன்மூலம் இவர்களுக்கு தொடர்ந்து வோட்டு போடும் மக்களுக்கு ........ இல்லை என்று சொல்லுகிறார் போல
உண்மை, அகிம்சை, நீதிக்காக நாம் இன்று போராடி வருகிறோம் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வாக்குறுதி அளித்தார். அதை இப்படி படியுங்கள் "உன்னை ஹிம்சை நிதிக்காக" நாம் இன்று போராடி வருகின்றோம் என காங்கிரஸ் பொத்தாம் பொது செயலாளர் பிரியங்கா வாக்குறுதி
பாவம் முஸ்லிம் மெஜாரிட்டி வயநாடு. பிரியங்கா எனும் இன்னொரு பார்லிமென்ட் கேண்டீன் பஜ்ஜி போண்டா டோக்கன் எம்பியைத் தேர்ந்தெடுத்து வளமாகப் போகிறதாம். இப்படிப்பட்ட பாவம் செய்தால் நிலச்சரிவை விட மோசமான நிலை ஏற்படும்.
மத்தியிலும் ஆட்சியிலில்லை.. மாநிலத்திலும் எதிர்கட்சியான இவர் அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பாராம். டெக்கான் ஹெரால்டில் சாப்பிட்ட 5000 கோடியிலா?
காங்கிரஸ் பெரிய தவறு செய்துவிட்டது. பிரியங்காவின் கணவரை ஏன் நினைக்க தவறிவிட்டது. அவரிடம் இல்லாத சொத்தா . மருத்துவ கல்லூரி மட்டும் அல்ல நாடு முழுவதும் மருத்துவமனை கட்ட இயலும். இவ்வளவு செலவையும் மீளசம்பாதிக்க அவரால் முடியும். கேரளா மக்கள் புத்திசாலிகள். பி ஜெ பி யை ஜெயிக்க வைப்பார்கள். இது தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை உண்டாக்கும்.