வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அங்காடிதெரு படத்தில் நடந்த மாதிரி இச்சம்பவம்., மிகவும் வருத்தம் அளிக்கிறது.
அங்காடிதெரு படத்தில் நடந்த மாதிரி இச்சம்பவம்... மிகவும் வருத்தம் அளிக்கிறது.
அங்காடிதெரு படம் ஞாபகம் வருகிறது…
சாலையோரம் படுக்கை. அல்லாருக்கும் வூடு குடுத்தாச்சா?
கூலி வேலைக்கு வெளியூர் செல்லும் தமிழர்களுக்கு குடும்பத்துடன் தங்குவதற்கு கலைஞர் இலவச தங்குமிடம் திட்டம் உடனடியாக மா - டல் அரசு செய்யுமா?
ஏன் உங்க டுமிழ்நாட்டுல தான் வேலை கொட்டி கிடக்குதே அவுங்கள ஏன் வேலைக்கு அங்க அனுப்பினாக ..முதல் மாநிலம் எல்லாரும் இங்க தான் வேலைக்கு வாரங்கனு மார்தட்டுறீங்க அப்பறோம் என்ன ....க்கு அங்க போனாங்க .. ஊற பூரா சுரண்டி ஹின்னுட்டு ஏழைகளை காயவிட்டுட்டு உனக்கு வீடு கட்டிக்குடுக்கலேன்னு இளக்காரம் வேற ஏன் ..???
மனது வலிக்கிறது . ஆத்ம சாந்திக்கு இறைவனை வேண்டுவோம்.
ஆழ்ந்த அனுதாபங்கள். சாலையோரம் படுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இப்படி ஒரு சங்கடம் மனிதனுடைய பிறப்பு எந்த மாதிரியான இறப்பு ஆண்டவனால் மட்டும் கணிக்க முடியும். இருக்கும் போது மனிதநேயத்தோடு கஷ்டங்களையும் உதவிகளையும் பரிமாறி கொள்ள வேண்டும் நாளை விடியும் என்று எதிர்பார்ப்புகள் அவர்களுடைய கனவு இரவோடு முடிந்தது கண்ணீருடன் சமர்ப்பிக்கிறேன்
ஆண்டவன் கணிச்சு உன்னிடம் சொன்னாரா? தெரியாத விஷயம். இல்லே வேண்டிக்கிட்டா தப்பிக்ஜ முடியுமா?