வாசகர்கள் கருத்துகள் ( 24 )
கவர்னருக்கு ஜாடா ஒரு குட்டு தீர்க்பாக வரும்
ஊழல் செய்யும் ஒவ்வொரு அரசியல்வாதியும் இந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவ கல்லூரிகள் மீது குறி வைக்கிறார்கள். இதற்கான காரணங்களை யாராவது அலசி ஆராய்ந்து ஒரு அறிக்கை வெளியிட்டால், அவர்களின் நோக்கங்கள் பற்றிய தெளிவான புரிதல் மக்களுக்கு கிடைக்கும். பல்கலைக்கழகங்களில் புகுற நினைப்பது அங்குள்ள பதவிகளை விற்று சிலநூறு கோடிகள் ஆட்டை போடுவதற்காக மட்டும்தான் என்று நினைத்தால் அது நம் தவறு. பாடப்புத்தகங்களில் அவர்கள் சித்தாந்த கருத்துக்களை புகுத்துவது, ஆராய்ச்சி விஷயங்களில் அவர்களுக்கு வேண்டிய முடிவுகள் வருமாறு பார்த்துக்கொள்வது போன்றவை அடுத்த தலைமுறையையும் பாதிக்கும் விஷயங்கள். அதேபோல், மருத்துவ கல்லூரிகளில் மனித உடல் பாகங்கள் விற்பனை, பிறக்காத குழந்தைகள் மற்றும் இத்தியாதிகள் மிக பெரிய வியாபாரமாக இருக்கலாம். இவையெல்லாம் மத்திய அரசில் இருக்கும் விசாரணை அமைப்புகளுக்கு தெரியாமலா இருக்கும்? இதுபோன்ற விசயங்கள் ஏன் தோலுரிக்கப்படாமல் இருக்கின்றன?
தலைமை நீதிபதி கவாயின் தந்தை இதே கேரளாவின் ஆளுநராக இருந்தார். கம்யூனிஸ்டு LDF அமைச்சரவையின் விருப்பத்திற்கு மாறாக பினராயி விஜயன் மீது ஊழல் விசாரணை செய்ய சிபிஐ க்கு உத்தரவிட்டார்..,(எதிர்கட்சியாக இருந்த காங்கிரசு ஆட்கள் மகிழ்ச்சியடைந்தனர்.). இப்போது தலைமை நீதிபதி இவ்வழக்கில் அதனடிப்படையில் விசாரிக்க வேண்டும்.
முதல்வரே வேந்தர் பதவி வகிக்க கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்தார். ஏனெனில் அப்போது ஜெயலலிதா ஆட்சி.
சட்டசபை கலைக்கப்பட்டு முதல்வர் யாருமில்லாத நிலையில் ஜனாதிபதியின் ஆட்சி நடந்தால் யார் துணை வேந்தர்கள் நியமனத்தை நடத்துவார்கள்? கல்வியில் அரசியலைக் கலப்பது ஆபத்து. மூன்று தலைமுறையாக தவறான தேசவரலாறு கற்பிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் மட்டுமே தலையிடக்கூடாது, மற்றபடி ஆர் எஸ் எஸ்,ஏ பி வி பி,ஹிந்து முண்ணனி போன்ற பாஜகவின் அல்லக்கைகள் தலையிடலாம் என்கிறாரோ!
பேசாமல் மாநில கவர்னர்களுக்கு பாஜகவில் தலைவர் செயலர் பொருளாளர் என்று பதவி கொடுத்து விடலாம்
மாணவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்த்து விடலாமா
காப்பியடித்ததை தடுத்த பேராசியர் மீது போக்ஸோ சட்டத்தை எப்படி பாய்ச்சலாம் என்று செய்து காட்டிய கம்னாட்டி பெண்களுக்கு என்ன பதவி கொடுக்கலாம்
திராவிட மாடல் மாவட்டங்கள் வட்டங்களை துணை வேந்தர் ஆக்கி விடலாம்.
உதவி பெறும் பள்ளிகள் பல.. மாணவர் இல்லாமல் இருக்கும்
All due to corruption in appointing VCs post. It is the SC sumoto approved the bill of TN Govt. which is not correct as university education is funded by UGC and according to its norms, CM cannot be a chancellor of the university. That is the reason the HC, Chennai gave stay in appointing CM as chancellor. But it is the ego of the SC, or biased view approved the bill of state Govt. All judges are not passing orders according to the constitution of India, but to the ideologies they believe or according to their connivence.
நீதிமன்றம் வழக்கை வீசி எறிந்து விட்டு வழக்கு போட்டதற்கு கவர்னருக்கு அபராதம் போடும்.