வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அரசியலுக்காக மாறிய கவர்னர்கள்: மக்கள் வேதனை
முதல்வரை விட கவர்னருக்கு தான் அதிக அதிகாரம் என்று பாராளுமன்றத்தில் மத்திய அரசு சட்டம் இயற்றவேண்டும். இதன் மூலம் ஸ்டாலின் நேரடியாக கவர்னருக்கு ரிப்போர்ட் செய்யும் நிலைக்கு தள்ளபடுவார். இந்திய தேச ஒற்றுமைக்கு அது பயனளிக்கும்.
மாநிலத்தை ஆளும் கட்சிகள் வரைமுறையே இல்லாமல் கவர்னர் ஜனாதிபதி பற்றி எது வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் அப்போதும் ஜனாதிபதி, கவர்னர் தங்களது பதவியின் நாகரீகம் கருதி அமுக்கி வாசிக்க வேண்டிய கட்டாயமுள்ளது. . கவர்னர் பதிலடி கொடுக்கமாட்டார் எனும் வீக்னஸ் தெரிந்தே அவர்மீது தாக்குதல் நடத்துவது கொழைத்தனம். அநாகரீகம்.
*. GOVERNOR ஆளுநர் விழிப்போடு இருந்ததால்தான் டெல்லியில் LIQUOR SCAM வெளிச்சத்துக்கு வந்தது. * கர்நாடக மூடா ஊழலும் ஆளுனரால்தான் EXPOSE ஆனது * மேற்குவங்கத்தில் ஆளுநர் உதவியால்தான் 3-4 பெரிய ஊழல்கள் வெளிப்பட்டன * தமிழ்நாட்டு டாஸ்மாக் ஊழல் வெளியானதில் கவர்னர் பங்கும் உண்டு * கேரளத்தில் தங்கம் கடத்தல் செய்யும் அரசியல் வாதிகளும் ஆளுநர் உதவியால் தான் பிடிபட்டனர் *மாநில அரசு ஊழல் இல்லாமல் நேர்மையாக இருந்தால் - முதல்வர் ஆளுநரை கண்டு பேடிக்கவேண்டியதில்லை
கெவுனர்கள் மத்திய அரசுக்கு உளவாளிகளாகவும், துதி பாடுபவர்களாகவும் மாறிட்டாங்க. இவரே மே.வங்காளத்தில் இதையேதான செஞ்சுக்கிட்டிருந்தாரு.
அரசியலில் இருந்து வந்த இவருக்கு துணை ஜனாதிபதி பதவி என்பது இவர் கட்சி பதவி கிடையாது என ஞாபகம் படுத்த வேண்டும் இவருக்கு
ஆளுநர்கள் மத்திய அரசின் பணியாளர்களாக பணி புரிவதில் தவறில்லை ஆனால் ஆளும் கட்சிக்கு ஜால்றா அடிப்பவர்களாக இருப்பது சரியல்ல. மத்திய அரசு மாநில மக்களுக்கு வழங்கும் நிதி முறையாகச் செலவழிக்கப்படுகிறதா போட்ட திட்டங்கள் காலத்தில் முடிகிறதா அதில் முறைகேடுகள் உள்ளனவா என்று கண்காணிப்பது நியாயமே ஆனால் பிரச்சைனைக்குரிய வகையில் பேசுவது, மக்களின் உணர்வுகளைத் தூண்டுவது தவிர்க்கப்பட வேண்டும் தனிப்பட்ட முறையில் அவருக்கு கருத்து சொல்லும் உரிமையுண்டு ஆனால், தன்னை ஆளுநர் என்று தனது பதவியை முன்னிறுத்தி மதிப்பளிக்கப்படும் கூட்டங்களில் அப்படிப் பேசாமல் இருக்க வேண்டும். இது தனது தனிப்பட்ட கருத்து என்று சொல்லி ஆளுநராக இல்லாமல் எந்தவித அரசு மரியாதைகளுமின்றி பங்கேற்கலாம் அரசியலமைப்புச் சட்டப்படி ஆளுநர்கள் சட்டசபையின் கருத்துப்படிதான் நடக்க வேண்டும் முன்வைக்கப்படும் மசோதாக்களில் தவறு இருக்குமானால் சுட்டிக் காட்டலாம் ஆனால் தவறு செய்வோம் என்று அவர்கள் மசோதாவை சட்டமாக்க முயன்றால் வேறு வழியில்லை சில மாற்றங்கள் மட்டும் செய்யச் சொல்லியாவது அவற்றுக்கு ஒப்புதல் அளிக்கத்தான் வேண்டும் முடிந்தால் குடியரசுத் தலைவர் சட்டத்துறை நீதிமன்றம் மூலம் அத்தகு குறைகள் இல்லாதபடி சட்ட அமைப்பைச் சீர் செய்ய முயற்சிக்கலாம் இப்படி நடந்து கொள்ளும் ஆளுநர்கள் பிரச்சினைக்கு ஆளாவதில்லை குடியரசுத் தலைவர்களும் உதவித் தலைவருக்கும் ஆளுநர்கள் எதிர்கொள்ளும் சட்டத் சிக்கல்கள் ,பிரச்சினைகள் தெரியாதா? தீர்ப்பதற்கு ஏன் முயற்சி எடுக்கவில்லை? ஆளுநர்கள் அவர்களின் பிரதிநிதிகள்தானே
எஸ் பி ஆர் அண்ணே ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி திரு சோ அவர்கள் நீங்க சொன்ன இவ்வளவும் சேர்த்து ஒரு வாக்கியத்தில் சொன்னார். சப்போர்ட் டிஎம்கே அண்ட் ஸீ த வோர்ல்ட். டி எம் கே வை எவனாவது தட்டி கேக்க முடியுமா? ங்கிற விஷயத்தை நீங்க விஸ்தாரமா சொல்லிப்புட்டீக.
கவர்னர்கள் அரசியல்வாதிகளாக மாறிவிட்டார்கள்