வாசகர்கள் கருத்துகள் ( 14 )
அடுத்த துணை ஜனாதிபதி நம்ம ரவி சார்தான். செயல்பாடு மிகச் சிறப்பா இருக்கிறதா மார்க்கெட்ல பேசிக்கிறாங்க.
ஜனாதிபதி துணை ஜனாதிபதி ஆளுநர் போன்ற பதவிகளில் அரசியல் சார்பற்ற நடுநிலையான படித்த மரியாதைக்குரியவர்கள் இருந்த வரை அவர்களுக்கும் அந்தப் பதவிகளுக்கும் மரியாதை இருந்தது. மத்தியில் பாஜக வந்த பிறகு தான் இந்த நிலை மாறி விட்டது. காரணம் எல்லோரும் அறிந்தது தான்!
படித்த மரியாதைக்குரிய? அதாவது அரசியல்வாதிகள் தன்னைத் தரக்குறைவாக பேசினாலும் கவர்னர் மிகுந்த பணிவுடன் மரியாதையாக வாய்பொத்தி இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள். உங்களுக்கே டூ மச்சாக தெரியவில்லையா? அரசியல் சட்டத்திற்கு புறம்பாக பிரிவினைவாதம் பேசும் மாநில முதல்வரைக் கூட இப்போ டிஸ்மிஸ் செய்ய முடியவில்லை. SRபொம்மை வழக்கில் சுப்ரீம் கோர்ட் அளித்த ஆபத்தான தீர்ப்பு அப்படி ஆக்கிவிட்டது.
துணை ஜனாதிபதி அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசுவது நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது அவர் உடனே ராஜினாமா செய்ய வேண்டும்
எதிர்க்கட்சி செய்ய வேண்டிய வேலைகளை கவர்னர் செய்வது வேதனையான ஒரு அளவில் ஜனநாயகம் இருப்பதையே காட்டுகிறது. தமிழகத்தை பொறுத்தமட்டில் எதிர்க்கட்சியும் ஆளும் கட்சியும் புறவாசல் உறவில் பங்காளிகளாக இருப்பதால் 99% கேடித்தனங்கள் வெளிவருவது இல்லை. மிக கேவலமாக கிரிமினல் வேலைகள் செய்யும் பொழுது மட்டுமே கவர்னரின் கவனத்துக்கு அத்தகைய வேலைகள் வெளி வருகிறது.
அரசியலுக்காக மாறிய கவர்னர்கள்: மக்கள் வேதனை
முதல்வரை விட கவர்னருக்கு தான் அதிக அதிகாரம் என்று பாராளுமன்றத்தில் மத்திய அரசு சட்டம் இயற்றவேண்டும். இதன் மூலம் ஸ்டாலின் நேரடியாக கவர்னருக்கு ரிப்போர்ட் செய்யும் நிலைக்கு தள்ளபடுவார். இந்திய தேச ஒற்றுமைக்கு அது பயனளிக்கும்.
மாநிலத்தை ஆளும் கட்சிகள் வரைமுறையே இல்லாமல் கவர்னர் ஜனாதிபதி பற்றி எது வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் அப்போதும் ஜனாதிபதி, கவர்னர் தங்களது பதவியின் நாகரீகம் கருதி அமுக்கி வாசிக்க வேண்டிய கட்டாயமுள்ளது. . கவர்னர் பதிலடி கொடுக்கமாட்டார் எனும் வீக்னஸ் தெரிந்தே அவர்மீது தாக்குதல் நடத்துவது கொழைத்தனம். அநாகரீகம்.
*. GOVERNOR ஆளுநர் விழிப்போடு இருந்ததால்தான் டெல்லியில் LIQUOR SCAM வெளிச்சத்துக்கு வந்தது. * கர்நாடக மூடா ஊழலும் ஆளுனரால்தான் EXPOSE ஆனது * மேற்குவங்கத்தில் ஆளுநர் உதவியால்தான் 3-4 பெரிய ஊழல்கள் வெளிப்பட்டன * தமிழ்நாட்டு டாஸ்மாக் ஊழல் வெளியானதில் கவர்னர் பங்கும் உண்டு * கேரளத்தில் தங்கம் கடத்தல் செய்யும் அரசியல் வாதிகளும் ஆளுநர் உதவியால் தான் பிடிபட்டனர் *மாநில அரசு ஊழல் இல்லாமல் நேர்மையாக இருந்தால் - முதல்வர் ஆளுநரை கண்டு பேடிக்கவேண்டியதில்லை
கெவுனர்கள் மத்திய அரசுக்கு உளவாளிகளாகவும், துதி பாடுபவர்களாகவும் மாறிட்டாங்க. இவரே மே.வங்காளத்தில் இதையேதான செஞ்சுக்கிட்டிருந்தாரு.
அரசியலில் இருந்து வந்த இவருக்கு துணை ஜனாதிபதி பதவி என்பது இவர் கட்சி பதவி கிடையாது என ஞாபகம் படுத்த வேண்டும் இவருக்கு