வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பாராட்டுக்கள், மனிதன் இலவசமாக மூச்சு விடுகிறான் ஆகவே பிராணவாயு வரி போடலாம், சிறுநீர் மலத்துக்கு கழிவு நீர் துறை பில் போடுகிறார்களே அதுபோல் இதற்கும் போடலாம், இலவசமாக இயற்கையை ரசிக்கிறான் அதற்கும் வரி போடலாம், விஷன் வரி, பார்வை வரி, காதில் பறைவளின் மற்றும் இயற்கையின் சத்தங்கள் அனுபவிக்கிறான் அதற்கும் ஹியரிங் வரி போடலாம், இறந்தவர்கள் அடக்கம் செய்தபின்பு பல நூறு முதல் பல லட்சம் கோடி மக்கள் வரிப்பணத்தில் சமாதி, பாதுகாப்பு, மின்சாரம் என்று செலவு செய்வது போல் அதற்கும் சாவு வரி என்று போடலாம் , இவைகளையும் போட்டால் திரும்பும் இடமெல்லாம் வரி மையமாக இருக்கும், இன்றைக்கு உட்கார்ந்தாள் வரி சினிமா , தின்றால் வரி உணவகம், பொருள் வாங்கினால் வரி, இயற்க்கையாக வரும் மால ஜலத்துக்கு வரி, குடிநீருக்கு வரி, எதற்கு வரி இல்லை இந்த திருநாட்டில் . விளையாட்டாக நினைக்கலாம், வீட்டு வாசலில் ஒரே ஒரு போர்டு வைத்து பாருங்கள் ஏதாவது ஒரு வியாபார நடத்தும் பலகை, மறுநாள் முதல் எத்தினை துறைகள் கதவைத்தட்டி , சொத்து வரி, ஆரம்பித்து ஒவ்வொரு துறையும் கணக்கிலடங்கா நோட்டீஸ் அனுப்புவார்கள், வியாபாரம் நடக்கிறதோ இல்லையோ போர்டு வைத்தாலே வரிகட்டவேண்டும், இதுதான் இன்றைய நிலை,
மேலும் செய்திகள்
ஆகஸ்ட் ஜி.எஸ்.டி., வசூல் ரூ.1.75 லட்சம் கோடி
02-Sep-2024