வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அ1 மற்றும் அ2 அ3 இன்னும் நிரவ்। லலித் கிங் பிக்ஷர் எல்லாம் சொந்த மாநிலத்து மக்களுக்கு மட்டுமே கருணையால் கிடைக்கும். மற்றவர்கள் விரோதிகள். என்ற அடிப்படையில் ஆட்சி நடக்கிறது.
அமலாக்க துறையை மிரட்ட சொல்லி அபிஷேக் மனு சிங்வி, கபில் சிபல் இவர்களுக்கு மிரட்டல் மெஸேஜ் போயிருக்கும். அவிங்க கிட்டேயிருந்து இந்த கேஸை விசாரிக்கிற நீதி மகான்களுக்கும் செல்லமா ஒரு மிரட்டல் போகும். அப்புறம் என்னன்னு நமக்கு நல்லாவே தெரியும். அவ்வளவுதான். புஸ்....
நமது நாட்டின் நீதிமன்றங்கள் செயலற்றுவிட்டன. நமது நாட்டின் நீதிபதிகளில் பெரும்பான்மையோர் அரசியல்வாதிகளை விட ஊழல் பெருச்சாளி ஆகி விட்டார்கள். 20-30 வருடங்கள் கழித்தும் ஊழல் அரசியல்வாதிகளுக்கு தண்டனை கிடைப்பதில்லை.
உங்களது இரண்டாவது பாயிண்ட் மிக மிக உண்மை.
நாளை காலை இந்த உத்தரவுக்கு ஒரு இடைக்கால தடை கொடுக்கமலா இருக்கபோறானுங்க இந்த கருப்பு அங்கி போட்டவனுங்க
காங்கிரஸ் தலைவராக அனைத்தும் தகுதிகளும் ராபர்ட்டுக்கு உள்ளது.
37 கோடி எல்லாம் அவருடைய pocket money
எல்லாம் நாட்டை ஆட்டையை போட்டு சேர்த்ததாக தான் இருக்கும்..... அத்தனையும் பறிமுதல் செய்து.... அரசு கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும்.
"வாத்ராவுக்கு சொந்தமான ஸ்கை லைட் ஹாஸ்பிட்டாலிட்டி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சொந்தமான 43 அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப் பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.37.64 கோடியாகும்." - "ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்" நாளையே கபில் சிபில் வாதாட, அரசுத்தரப்பு வழக்கறிஞர் ஒப்புக்கு வாதாட நீதிமன்றம் அமுலாக்கத்துறைக்கு இந்த அதிகாரம் இல்லை என்று தள்ளுபடி செய்வதோடு இனி ஜென்மத்திற்கும் அமுலாக்கத்துறைக்கு இந்த அதிகாரம் இல்லை என்றொரு தீர்ப்பை வழங்கும் வழக்கமான ஒன்றுதானே. மோடி அரசும் அதோடு இதை மறந்து போகும்
காயலான் கடை நடத்தி வந்தவனுக்கு இத்தனை சொத்தா.அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும்.