வாசகர்கள் கருத்துகள் ( 21 )
Why should tax payers money be given to people who attended the meeting and caught in the melee, the organisers are responsible and the govt of UP should hold them responsible, confiscate their assets and pay to the victims family.
தேர்தலில் ஜெயிக்கணும் ...
காங்கிரஸ் டிரஸ்ட் மூலம் கொடுக்கலாமே
121 பேர் பலி. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்த வேண்டும். மக்களும் கொஞ்சம் திருந்தனும்.
அதா தேர்தல் வாக்குறுதில மாதம் 8500 ஓவா தருவேன்னு சொன்னல்ல அத குடு
யோகிய ராஜினாமா செய்ச்சொல்லு ஆட்சிய காங்கிரஸ்ட கொடுக்க சொல்லு அந்த 8500ஓவாவ தருவாரு.
ஹத்ராஸுக்கு போன பாப்பு , கள்ளக்குறிச்சிக்கு ஏன் வரல ? ? . . . வந்து கள்ளச்சாராயத்தால் செத்தவர்களின் குடும்பத்தினரை , பார்த்து பேசி , நிவாரணத்தை கொடுத்து , இதை பற்றி பார்லிமெண்ட்ல பேசுவேன்னு - சொல்லிரூக்கலாம்ல , , கள்ளக்குறிச்சி இருக்குன்னு தெரியலையா ?. . , ஏதாவது கரைவேட்டிகாரன்கிட்ட - கேட்டால் நேரா கொண்டு விட்ருவான்
சூப்பர்னா பப்புவுக்கு செருப்படி கேள்வி.
ரூ 8500/- கொடுக்கலாமே . காங்கிரஸ் கட்சி சார்பாக நிதி கொடுக்கலாமே ? கொடுத்து பழக்கம் இல்லையோ ? அப்படியே தமிழகம் வந்து மெத்தனால் சாராயம் குடித்து இறந்து போன 69 பேர் குடும்பத்துக்கும் அதிக இழப்பீடு வழங்க சொல்லலாமே.
அரசியலாக்க விரும்பவில்லை என்று அரசியல் செய்கிறார். கள்ளக்குறிச்சிக்கு இவர் வந்தாரா? தெருவோர ரௌடியை போல பேச்சுதான் மிச்சம். இவரெல்லாம் பிரதமரானால் நாடு உருப்பட்ட மாதிரிதான்.
எங்கெங்க்கு சாவு விழுகிறதோ சாவு விழுகிறதோ அங்கு வின்ஞ்சியாய்ய்ய எதிர் பார்க்கலாம். ஒரு சந்தேகம் நிறைய விழுந்தும் அங்கு ஏன் அப்பால் பொண்ணு அண்ணண் குடும்பத்தோடு வந்து ஒப்பாரி வைக்கல
வந்து விட்டார் பிண அரசியல் செய்ய. கள்ளக்குறுச்சிக்கு ஏன் வரவில்லை ராகுல் ? ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. இந்த 65 உயிர்கள் மனிதர்கள் இல்லையா? கேடுகெட்ட எதிர் கட்சிகள்.
மேலும் செய்திகள்
எங்கள் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு சல்யூட்; சொல்கிறார் ராகுல்
1 hour(s) ago | 9