வாசகர்கள் கருத்துகள் ( 18 )
ஆமா ஆமா கவசம் தான். அதனால்தான் முஸ்லிம் ஆன நீங்கள் கவுல் பிராமணன் என்கிற இந்து கவசம் அணிந்து ஏமாத்தி பொழைக்கிறீர்கள்.
ரவுலு நீ சும்மா இருந்தென்ன கூட தேவலாம் .. வாயக்குடுத்து உடம்பை புண்ணாக்கிக்கவேணாம் ஹா ஹா ஹா உன்னோட தேசத்திற்க்கு எதிரான கபடநாடகம் நாடறியும் ..
அதுசரி பூகம்ப நிகழ்வுக்கு நேபாள் எம்பஸில பிட்ட வச்சு கண்டனம் எழுதின நீ இத சொல்லலாமா புண்ணாக்கே
கோல்கட்டா டாக்டர் பாலியில் வன்முறையில் கொல்லபட்ட நான்கு நாட்கள் கழித்து நீ வாய் திறக்கும் போது உன் லட்சணம் தெரியும்
சுதந்திரம் அரசியல்வாதிகளுக்கு மட்டும்தான் பாதுகாப்பு எவ்வளவு ஊழல் செய்தாலும் சுதந்திர இந்தியாவில் அரசியல்வாதிகளுக்கு தண்டனை கிடைப்பதில்லை
இவ்வளவு அறிவா யார் எழுது கொடுத்தது?
இந்த பாதுகாப்பு கவசத்தால் தானே நீ அட்டூழியங்கள் செய்கிறாய் , சீனாவிடம் திருட்டு ஒப்பந்தம் , இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் சென்று இந்தியாவை குறை கூறி பிழைப்பது , அவர்களிடம் எங்களை காப்பாற்றுங்கள் என்று கெஞ்சுவது .... யாரை துரத்திவிட்டு சுதந்திரம் அடைந்தோமோ அவர்களிடம் காப்பாற்றசொல்லி கூப்பிடுவது .... அவர்கள் வந்தால் உனக்கு திருப்பி ஆப்பு அடிப்பார்கள் என்ற அறிவு கூட இல்லாதவ
ஆமாம், சுதந்திரம் என்பது இவனுக்கு பாதுகாப்பு கவசம் தான். அதனால் தான் குற்றவாளியாக இவன் வெளியே சுற்றிக்கொண்டிருக்கிரான். பிரதமரை அவமரியாதையாக பேசுவது, தேச,சமூக விரோதிகளை சந்திப்பது, ஹிந்து விரோதிகளை சந்திப்பது, வெளி நாடுகளில் சென்று இந்தியாவை அவமதித்துப்பேசுவது. நாட்டை கொள்ளையடிப்பது எப்படி என்று யோசிப்பது. இராணுவ வீரர்களை அவமதிப்பது இது தான் இவனுக்கு கிடைத்திருக்கும் சுதந்திரம். இவனெல்லாம் நம் இந்தியாவின் சாபக்கேடு.
இப்போது கூட இந்திய பொருளாதார வளர்ச்சியை தடுக்க வெளிநாட்டு சதியுடன் செபி மீது குற்றம் சுமர்த்துகிறது உங்கள் கொள்கை மொத்தத்தில் ஒரு இந்தியன் க்கு விசா வாங்காதே என்று அமெரிக்கா விடம் கூறிய கூட்டம் தானே நீங்கள் உங்கள் வெளியுறவு கொள்கையே இந்தியா இறையாண்மையை கேள்விக்குறி ஆக்குவதுதான்
நாட்டை கொள்ளை அடிக்கும் திருடன் தத்துவம் பேசுகிறா