வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இனி அங்கே ஆங்காங்கே குண்டு வெடிப்பு நிகழ வாய்ப்பு .....
தேர்தலின் காலில் கட்டு, தள்ளுவண்டியில் தேர்தல் முடிந்தவுடன் கட்டு எடுத்து விட்டு சர்வ சாதாரணமாக நடந்து செல்லுதல்?????நாடகமே இந்த உலகம் ஆடுவதோ பொம்மலாட்டம் இப்போதும் அதே உருட்டு டப்பா தான்???ராஜினாமா நாடகம் தூக்கம் வரவில்லை நாடகம்
இன்னுமா இவர் சொன்னதுபோன்று ராஜினாமா செய்ய வில்லை பிறகு இவருடைய பேச்சில் நம்பிக்கை இல்லாமல் போயிடிச்சே
கோழைகளின் இறுதி ஆயுதமே கண்ணீர் தான். அதனை மம்தா சரியான நேரம் பார்த்து உதிர்த்து சென்றுள்ளார். பயம்வந்துவிட்டது. இனி பதவி போய்விடுமே என்கிற பயத்தில்தான் மம்தா திடீர் தரிசனத்தில் போராடுகின்ற மருத்துவர்களை சந்திக்க நேரில் வந்தார். பலே கில்லாடி. இதனை ஆரம்பத்திலேயே செய்திருக்கலாம். குண்டர்களை வைத்து தடயங்களை அழைக்கும்போது இந்த ஞானோதயம் எங்கே போனதாம் இந்த பதவி வெறி பிடித்த மம்தாவுக்கு. இதோ மம்தா வந்து சென்ற சில நிமிடங்களில் மம்தா கட்சியின் எம் பி மிரட்டல் தொனியில் பேசுவதை. எப்படியாயினும் மம்தாவுக்கு இது இறுதியான தேர்தலாகவே இருக்கும் என்கிறது செய்திகள். மம்தா மண்டையில் மணியோசை அடித்துவிட்டது. அவ்ளோதான் முடிஞ்..
மம்தா நம் சன் டிவி சீரியலில் நடிக்கலாம். நல்ல திறமையானா நடிகை.
மம்தாவுக்கு எந்த நேரத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என அனைத்தும் தெரியும்
இரவில் தூங்கவில்லை. அதற்கு பதில் பகலில் நிம்மதியாக குறட்டை விட்டுத் தூங்கினேன். ( திருடர்கள் இரவில் உறங்கினால் பிழைப்பு கெட்டுவிடும்)
மருத்துவர்களே இந்த பதவி வெறி பிடித்த நம்பாதீங்க பதவிக்காக எல்லா விதமான நாடகமும் போடுவார்
பதவி பயம். ஒரு டாக்டரை தூங்கும் போது சின்னாபிணமாக்கியவங்களை பாதுகாக்க தூங்கவில்லையோ.
நான் மம்தா தீதியின் அனுதாபி இல்லை. ஆனால் மருத்துவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த முதல்வர் 2மணி நேரம் காத்திருந்தாரா, இல்லையா? போராடும் மருத்துவ சங்கங்களின் பிரதிநிதிகள் ஏன் செல்லவில்லை. போராட்டம் அதிக அளவு இழுத்தால் பிசுபிசுத்து விடும்.