வாசகர்கள் கருத்துகள் ( 5 )
.. சூரியனைப் பார்ர்து தியானம் பண்ணி வெப்பத்தைக்.குறைக்க ஆணையிட்டிருக்காராம். நவம்பருக்கு குறைந்து விடும்.
இம் மரணங்களுக்கு தேர்தல் ஆணையமே பொறுப்பு. FIR பதிவு செய்ய வேண்டும்.
ஏ.சி ரூமில் உக்காந்துக்.கிட்டு எலக்ஷன் தேதி குறிக்கிறவர்களுக்கு இதெல்லாம் எங்கே புரியப்.போகுது? கொளுத்தும் வெயில்லயும் கோட், சூட், டை போட்டுக்கிட்டு பேட்டி குடுக்கறவங்க.
வெப்ப அலை வீசி உத்தர பிரதேசத்தில் உயிர் இழப்பு. உஷ்ணம் 100 டிகிரி F வரும் வரை மாநிலங்களில் தனியார் காலி நிலத்தில் கட்டாயம் மரம் வளர்ப்பு. இல்லாவிட்டால் அரசு எடுத்து நீண்ட கால ஏல / குலுக்கல் முறையில் குத்தகை. மாநில நதிகள் இணைப்பு. குடும்ப கட்டுப்பாடு கட்டாயம். பறவை, விலங்கு உணவிற்கு தடை. பிளாஸ்டிக் தடை. எரிபொருள் வாங்கும் விலைக்கு விற்பனை. அதிக வெப்பம் / கதிர் வீச்சு உருவாக்கும் தொழில் / பொருளுக்கு விற்பனை, பகுதி நேர கட்டுப்பாடு. லாரி போக்குவரத்து 10 முதல் 6 மணி வரை இரவில் மட்டும். ஆக்கிரமிப்பு அகற்றம். கட்டடம் 10 சதம் ஜன்னல். நகரில் பத்து சதவீத திறந்த வெளி கட்டாயம். மழை நீர் பூமிக்குள் செலுத்த வேண்டும். பாதுகாப்பு இல்லை என்றால் வாழ முடியாது.
பாதுகாப்பு படைவீரர்கள் உயிரிழப்பு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. நாட்டிற்கே பாதுகாப்பு அளிப்பவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்கள் ஆன்மா சாந்தியடையட்டும். வெய்யிலின் தாக்கத்திலிருந்து அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும். அது மத்திய அரசின் கடமை.
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
5 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
5 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
8 hour(s) ago | 13