உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புனேயில் மழை காரணமாக ஹெலிகாப்டர் விபத்து: 4 பேர் காயம்

புனேயில் மழை காரணமாக ஹெலிகாப்டர் விபத்து: 4 பேர் காயம்

புனே: மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் பெய்து வரும் மழை காரணமாக 4 பேருடன் சென்ற தனியார் ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானது. இதில் கேப்டன் உட்பட 4 பேரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி