வாசகர்கள் கருத்துகள் ( 16 )
மும்மொழி கொண்டு வந்தால் தமிழ் அழியும் என்று போலியாக நாடகம் நடத்தும் திமுகவிடம் இதைக் கேட்க வேண்டும். ஒருவர் முகமதியர் ஆகிறார் என்றால் அவருடைய சொந்த மொழியை விட்டுவிடுவார், உடுத்தும் உடைகளை மாற்றிக் கொள்வார், சாப்பிடும் பழக்கத்தை மாற்றிக்கொள்வார். அதுவரை பக்கத்து வீட்டுக்காரர்களாக இருந்தவர்களை எதிரிகளாகவும், காபீர்களாக பார்க்க ஆரம்பிப்பார்.
எந்த மாநிலமாக இருந்தாலும், மார்க்கத்தின் வழியில்தான் பின்பற்றுபவர் இருப்பார்கள். குழந்தைகளாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் மார்க்கத்தின் புத்தகம் ஒன்றுதான்.
அறிவியல் கண்காட்சியில் மதம் சார்ந்த நம்பிக்கைக்கு என்ன வேலை?? ஒருவேளை அந்த பள்ளியில் அறிவியல் என்று சொல்லி மதத்தை போதிக்கின்றனரோ..?? சுத்த அறிவு கெட்டத்தனமா இருக்கே??.
அந்த வயதில், இந்து குழந்தகளுக்கு தாம் இந்து என்பதுகூட தெரிந்திருக்காது.
ஏண்.. அறிவியல் கண்காட்சிக்கும்.. சவப்பெட்டிக்கும் என்ன சம்பந்தம்? சரி சரி அங்கே நடப்பது இண்டி கூட்டணி இத்தாலி பப்பு கட்சி ஆட்சி அல்லவா.... அப்போ அப்படி தான் இருக்கும்.
அட இத்தாலி பப்பு... உன் கட்சி ஆட்சி செய்யும் இலட்சணம் இது தானா.. அடப்பாவிகளா அந்த பிஞ்சு குழந்தையின் மனத்தில் நஞ்சை விதைத்து இருக்கிறீர்களே !!!
இப்டி பயமுறுத்தி பயமுறுத்திதான் இந்திய திருநாட்டில் இத்தனை கோடி மக்களை மாற்றி இருக்கிறார்கள். ஒரு தலைமுறையை மாற்றினால் போதும் பணம் குடுத்தோ, பயமுறுத்தியோ, பெண்களை கவர்ந்தோ, அடித்து துன்புறுத்தியோ,, இப்படி பல யுக்திகளை கையாள்வார்கள்..
இன்றைய கால சூழ்நிலையில் அனைத்து பெண்களும் புர்க அணிந்துகொள்வது நல்லதே.
ஏன் ஆண்கள் கூட அணியலாம்.... அதை முதலில் நீயே செயல்படுத்து.
காங்கிரஸ் ஆட்சியில் வேறு என்ன எதிர் பார்க்க முடியும்
நாலாம் வகுப்புக் குழந்தை இவ்வளவு வியாக்கியானம் செய்யுமா? பெற்றோர்கள் அல்லது ஆசிரியர்களின் வக்கிர புத்தியை மாணவி மூலம் வெளிப்படுத்தியுள்ளனர் புதுக் கழகத்துக்கு விதை போட்டிருக்கிறார்கள்