வாசகர்கள் கருத்துகள் ( 5 )
Atleast 50% Cases are False. Here False Complainants are Extremely Greedy & Vested & AntiSocial Women Who Will Do Anything for Money & HiPay CineChances. Sack & Punish Judges Not Punishing Power-Misusing Rulers, their Biased Officials& Vested FalseComplainantGangs women, SCs, unions/ groups, advocates etc
இதுபோன்ற குற்றங்களுக்கெல்லாம் ஜாமீன் உடனே எப்படி கிடைக்கிறது. மார்க்கெட்டில் கொத்துமல்லி, கறிவேப்பிலை கூட கிடைப்பதில்லை. ஆனால் நமது நீதிமன்றங்களில் ஜாமீன் கொட்டிக்கிடக்கிறது. கேட்டவுடன் கொடுத்து விடுகிறார்கள். என்னவோ போங்க ...
மலையாள நடிகர்களில் ஒருவரும் யோக்கியன் இல்லையா? நாளுக்கு நாள் லிஸ்டில் ஒருவர் பெயர் வருகிறது.
மனிதனின் உடலிலும் மூளையிலும் ஏற்படும் இரசாயன மாற்றங்களே இவைகளுக்கு காரணம் , இதை சிலர் காலம் என்று கூறுகிறார்கள், சிலர் பணம் பத்தும் செய்யும் என்கிறார்கள், குணம் என்பது கையிருப்பை பொருத்தித்து , அது குறைந்தாலும் நேரத்துக்கும், காலத்துக்கும் ஏற்ப விதி என்ற .பெயரில் விளையாட்டும் விளையாடும் விளையாடும், வீட்டுக்குள் அமைதியாக இருந்தாலும் எந்த சட்டமும் யார் மீதுவேண்டுமானாலும் பாயும் , ஒரே ஒரு உதாரணம், முன்பெல்லாம் வீட்டுக்கு வெளியே சென்றால்தான் நேர்மையானவர்களும் பல இன்னல்களுக்கு ஆளாகவேண்டிய ஒரு நிலை, தற்போது வீடு தேடி வரும்,, வீட்டு வாசல்களில் வாகனங்கள் நிறுத்த அனுமதி இல்லை என்ற போர்டு வைத்தால் சட்டப்படி நடவடிக்கை, இந்த .போர்டை ஒவ்வொரு வீட்டு வாசல் கேட்டுகளிலும் வைத்து பிரிக்க முடியாதபடி கட்டிவைப்பது விளம்பரதாரர்கள் , ஆனால் பாதிப்புக்கு உள்ளாக்கப்போவது வீட்டுக்குள் இருக்கும் வாயில்லா பூர்த்திகளான வீட்டில் குடியிருப்பவர்கள், இனி யார்வேண்டுமானாலும் யார்வீட்டு எந்த ஒரு வாகனத்தியும் நிறுத்தலாம், அவர்கள் எப்போது அவர்களது வண்டியை எடுக்கிறார்களோ அப்போதுதான் சொந்த வாகனங்கள் வைத்திருப்பவர்கள் தங்கள் வானங்களை வெளியே எடுக்கவேண்டிய ஒரு நிலை, அப்படியே எடுக்கவேண்டும் என்றால் ஒன்று ஆக்கிரமிப்பாளர்களிடம் கெஞ்சவேண்டும் அல்லது காவல் துறைக்கு புகார் அளித்து, அவர்கள் வந்தபின்பு ...... அந்த வாகனம் அப்புறப்படுத்தப்பட்ட பின்புதான் , வாகன உரிமையாளர்கள்தங்கள் தங்கள் வானங்களை எடுக்க வேண்டிய ஒரு கட்டாயம், ஆக எல்லோருக்குமே வீட்டில் இருந்தாலும் சட்டம் பாயும் , கைது கண்டிப்பாக இருக்கும், ஹிரண்யா நமஹ , வந்தே மாதரம்
இடைவேளை பாபு பெயரை சரியாக பதிவிடவும்