வாசகர்கள் கருத்துகள் ( 3 )
பொன்முடிக்கு தண்டனையும் அறிவித்துவிட்டது நீதிமன்றம்..உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு விமர்சனங்களுக்கு பிறகு அவரை மீண்டும் பதவிப்பிரமாணம் செய்துவைக்க கட்டளையிட்டது கவர்னருக்கு. இதெல்லாம் சகஜமுங்க.. சாமான்யர்களுக்குத்தான் நீதி எட்டாக்கனி.. பணமிருந்தால் பாதாளத்துக்கு பாய்ந்து தடபுடலாக கொண்டு சேர்க்கும் பதவி கொடுத்து. சோரனிடம் சோரம் போன நீதியா என்று விமர்சனங்கள் காதுபட சொல்லும்போது...எப்படி இருந்த நீதிநிர்வாகம் இப்போ எப்படி ஆச்சு என்று நினைக்கவைத்தது
எல்லா அயோக்கியத்தனங்களையும் செய்துவிட்டு உத்தமர்கள் போல் பேசுங்க இவர்களுக்கு ஏன் ஜாமீன் கொடுக்கப்படுகிறது என்பது தான் புரியவில்லை. முதலில் தாடியை வெட்டுப்பா ஏதோ காதல் சோகத்தில் இருப்பது போல் விகாரமாக உள்ளது
உலகுக்கே தெரியும் லஞ்சம், கைது, விசாரணை, விடுவிப்பு , மீண்டும் அதே பதவி அல்லது அதற்கு மேலுள்ள பதவி, அந்த நாள் முதல் இந்த நாள்வரை இப்படித்தானே . விசாரணைக்கமிஷனில் மாட்டிக்கொள்ளும் நிலைவந்தால் தேர்தல் வரும்போது கூட்டு வைத்துக்கொண்டு ...? இதுதான் இன்றைய நிலைப்பாடு, வந்தே மாதரம்
மேலும் செய்திகள்
பொருளாதார குற்றங்களில் மும்பைக்கு முதலிடம்
1 hour(s) ago | 1
மகாராணி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு
3 hour(s) ago
மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத் தேர் வீதியுலா
3 hour(s) ago
ஆட்டோ ஸ்டாண்டில் ஆயுத பூஜை விழா
3 hour(s) ago
கலை அறிவியல் படிப்புகளுக்கு சென்டாக் சீட் ஒதுக்கீடு
3 hour(s) ago
மீனவர்களை மீட்க வேண்டி மத்திய அரசுக்கு மா.கம்யூ., கடிதம்
3 hour(s) ago
ஆயுத பூஜை வழிபாடு
3 hour(s) ago